திருப்பரங்குன்றம் திகுதிகு: நாடாளுமன்றத்தில் விவாதிக்க திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்
திருப்பரங்குன்றம் விவாகரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் மலையில் நீதிமன்ற உத்தரவுகளின் படியும் பாரம்பரியமாகவும் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே ஆண்டு தோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. ஆனால் சிக்கந்தர்…
திருப்பரங்குன்றத்தில் போராட்டம்: நயினார் நாகேந்திரன் உட்பட 113 பேர் மீது வழக்கு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்ஹா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்திய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 113 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்ஹா அருகே உள்ள…
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இன்று விசாரிக்கிறார்!
திருப்பரங்குன்றம் மலையில் தர்ஹா அருகே எல்லைக் கல் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட விவகாரத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இன்று (டிசம்பர் 5) காலை விசாரிக்கிறார். மதுரை திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள உச்சி பிள்ளையார் கோயிலில் ஆண்டு…
நீதிபதியே மதக்கலவரத்தை தூண்டுகிறார்: நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி புகார்
கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னையில் மதுரை மாவட்டத்தில் நீதிபதி ஒருவர் கலவரத்திற்கு வித்திடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.…
தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை:வானிலை மையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று (டிச.4) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு…
ஜி.ஆர்.சுவாமிநாதனை நீதிபதி பதவியில் இருந்து நீக்க இம்பீச்மெண்ட் நடவடிக்கை: திருமாவளவன்
ஜி.ஆர்.சுவாமிநாதனை நீதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்கு இம்பீச்மெண்ட் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படாமல் தடுத்து அமைதியை நிலைநாட்டிய தமிழ்நாடு அரசுக்கும், கலவரத்தில்…
வதந்தி பரப்பும் சமூக ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை
தவறான தகவல்களைப் பரப்பும் சமூக ஊடக தளங்கள் மற்றும் டீப் ஃபேக்குகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ஒளிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று…
ஏவிஎம் நிறுவனத்தின் முகமாக திகழ்ந்தவர் சரவணன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
ஏவிஎம் நிறுவனத்துக்குப் புகழ் சேர்த்தவர் சரவணன் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் வயது மூப்பின் காரணமாக இன்று காலை காலமானார். அவரது உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக…
பாலைவனத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்:பாராசூட்டில் குதித்து தப்பிய விமானி
கலிபோர்னியா பாலைவனத்தில் விமானப்படை விமானம் நொறுங்கி விழுந்தது. அதில் இருந்த விமானி பாராசூட் மூலம் உயிர் தப்பினார். அமெரிக்க விமானப்படை தண்டர்பேர்ட்ஸ் எப்-16 என்ற போர் விமானத்தில் இருந்த விமானி, வான்வெளியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சான் பெர்னார்டினோ…
திரையுலகம் ஷாக்…ஏவிஎம் சரவணன் காலமானார்
பிறந்த நாளை நேற்று கொண்டாடிய திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று (டிசம்பர் 4) காலமானார். அவருக்கு வயது 86. ஏ.வி.மெய்யப்ப செட்டியாரால் 1945-ம் ஆண்டு ஏவிஎம் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது. ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் மகன் எம்.சரவணன். இவர் நிர்வாகப்…






