அதிமுகவில் பரபரப்பு… எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை எதிர்த்த மனு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் நேரடியாக தேர்வு செய்வதற்குப் பதிலாக…

கேரளாவை உலுக்கிய நடிகை பலாத்கார வழக்கு:நடிகர் திலீப் விடுதலை!

கேரளாவில் பிரபல நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி…

புதுச்சேரியில் பொதுக்கூட்டம்: தவெக தொண்டர்களுக்கு விஜய் போட்ட 11 கண்டிஷன்!

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் நாளை(டிச.9) பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

பரபரப்பு…போலீஸ்காரர் கையை கடித்த தவெக தொண்டர் கைது!

தனியார் மதுபான பாரை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின் போது போலீஸ்காரர் கையை கடித்த தவெக தொண்டர் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள அரசு பள்ளிக்கு அருகே மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுபான பார் இயங்கி…

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக கோஷம் போட்டது ஏன்?: திமுக எம்எல்ஏ மகன் பேட்டி!

மதுரை விமான நிலையத்தில் நீதிபதிக்கு எதிராக முழக்கமிட்ட திமுக எம்எல்ஏ மகனை போலீஸார் வாயைப் பொத்தி தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மேலமடையில் புதிய பாலம், உத்தங்குடியில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா என பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர்…

அமைதி ஒப்பந்தத்தை ஏற்க மறுக்கிறார்: ஜெலன்ஸ்கி மீது டிரம்ப் குற்றச்சாட்டு

போர் நிறுத்தம் தொடர்பான அமைதி ஒப்பந்த பரிந்துரைகளை படித்து பார்க்காமலே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எதிர்ப்பதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022 பிப்ரவரியில் போரை துவங்கியது. நேட்டோ எனப்படும்…

பிரபல நடிகை காரில் பலாத்காரம்: நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு

கேரளாவில் நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியது தொடர்பாக நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று (டிசம்பர் 8) தீர்ப்பளிக்கப்படுகிறது. கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், கடந்த 17.2.2017 அன்று பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து…

பாபரின் பெயரில் எங்கு மசூதி கட்டினாலும் இடிப்போம்:பாஜக துணை முதல்வர் மிரட்டல்

பாபரின் பெயரில் யாராவது மசூதி கட்டினால், அதை எதிர்ப்பது மட்டுமல்லாமல், அது உடனடியாக இடிக்கப்படும் என்று உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா கூறியுள்ளார். மேற்கு வங்காளத்தில் உள்ள பரத்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஹூமாயூன் கபீர்.…

பரபரப்பு…டாக்டர் அன்புமணி மீது டெல்லி போலீஸில் ஜி.கே.மணி புகார்!

தேர்தல் ஆணையத்தில் பொய்யான ஆவணங்களை கொடுத்து ஏமாற்றியதாக அன்புமணி மீது டெல்லி காவல் நிலையத்தில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி புகார் செய்துள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கும், டாக்டர் அன்புமணிக்கும் இடையே  மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இதன்…

விஜய்யுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தையா?- செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி

விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவர்த்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அவ்வப்போது காங்கிரஸில் உள்ள சில தலைவர்கள் பேசி வருகின்றனர்.…