எஸ்ஐஆர் விண்ணப்பங்களை ஒப்படைக்கவில்லையா?- நாளை தான் கடைசி நாள்
வாக்காளர்களிடம் கொடுக்கப்பட்ட எஸ்ஐஆர் விண்ணபங்களை படிவங்களை வாக்குச் சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்க நாளை (டிசம்பர் 11) கடைசி நாளாகும். இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (எஸ்ஐஆர்) தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஸ்கர், கோவா, குஜராத்,…
இயல்பு நிலைக்கு திரும்பியது இண்டிகோ… அறிவிப்பிற்கு பின்னும் விமானங்கள் ரத்து!
கடந்த 8 நாட்களாக நாடு முழுவதும் பயணிகளை கதற விட்ட இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்யுள்ளதாக அந்த நிறுவன அதிகாரி அறிவித்துள்ளார். ஆனால், சென்னையில் இன்றும் 14 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த எட்டு நாட்களாக பல்வேறு…
ரூ.1,300 கோடி லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரியை தூக்கில் போட்ட சீன அரசு!
இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,300 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் அரசு அதிகாரி பாய் தியான்ஹுய் தூக்கில் போடப்பட்டார். சீனாவில் அரசு சொந்தமான சொத்து மேலாண்மை நிறுவனமான ஹுவாரோங் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸின் (CHIH) முன்னாள் பொது மேலாளராக இருந்தவர் பாய்…
ஓ.பன்னீர்செல்வத்திற்கு கதவு திறக்குமா?- இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்!
சென்னையை அடுத்த வானகரத்தில் பரபரப்பான சூழலில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. இந்த சூழலில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிடையே, அதிமுக மூத்த…
புதுச்சேரியில் இன்று விஜய் பொதுக்கூட்டம்: தவெகவினருக்கு போலீஸ் கெடுபிடி!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் புதுச்சேரியில் இன்று (டிசம்பர் 9) பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் துவக்கியுள்ள நடிகர் விஜய், விக்ரவாண்டி, மதுரையில்…
இலங்கையில் புயல் தடயம் மறையும் முன் கனமழை அறிவிப்பு!
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சமீபத்தில் தாக்கிய டிட்வா புயல் காரணமாக கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அத்துடன் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக 627…
சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினியின் ‘பாட்ஷா’!
சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படம் சிறப்பு திரையிடலுக்குத் தேர்வாகியுள்ளது. சென்னை சர்வதேச திரைப்படவிழாவை கடந்த 2003-ம் ஆண்டு முதல் இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் நடத்தி வருகிறது. அந்த வகையில் 23-வது சென்னை…
எஸ்ஐஆர் பணிகளை கண்காணிக்க மத்திய அரசு அதிகாரிகள் நியமனம்!
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐஆர்) பணிகளைக் கண்காணிக்க, பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார்,…
நடிகர் திலீப் விடுதலை: ‘நீதி என்றால் என்ன’ என நடிகை பார்வதி சீற்றம்
கேரளாவில் நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக நடிகைகள் பார்வதி, நடிகை ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், பாடகி சின்மயி ஆகியோர் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். கேரளா மாநிலம், கொச்சியில் பிரபல நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய…
1 கோடி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள்: அதிர்ச்சி கொடுக்கும் அண்ணாமலை!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மூலம் தமிழ்நாட்டில் 1 கோடி வாக்காளர்கள் வரை நீக்கப்படலாம் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் டெல்லிக்குக் கிளம்பிய அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில்,” எஸ்ஐஆர் பணிகள் டிச.9-ம் தேதியுடன்…






