டி20 கிரிக்கெட்: புதிய உலக சாதனை படைத்த ஹர்திக் பாண்டியா!

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். கர்நாடகாவில் உள்ள தர்மசாலாவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 தொடரின் மூன்றாவது போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு…

‘அன்புமணி பணமோசடி செய்கிறார்’:டிஜிபியிடம் ராமதாஸ் பகீர் புகார்!

விருப்ப மனு என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி பணமோசடியில் ஈடுபடுவதாக சென்னை டிஜிபி, அலுவலகத்தில் மின்னஞ்சல் வாயிலாக டாக்டர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல்களில்…

மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்குகள் நீக்கம்: மம்தா தொகுதியில் எவ்வளவு தெரியுமா?

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்ஐஆர்) மூலம் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொகுதியில் 4 மடங்கு அதிக வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர…

தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் : ஆர்.எஸ்.பாரதி பகீர் தகவல்

தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சந்தேகம் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் இன்று (டிச.13) கூறுகையில், “ தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், வாக்காளர்களின்…

திமுக மேடையிலும் பேசுவேன்- சீமான் பேச்சால் பரபரப்பு

பாரதி பற்றி திமுகவை கூட்டம் போடச்சொல்லுங்கள். அதில் நான் பேசுகிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். ஆர்எஸ்எஸ். அமைப்பின் விஜில் என்ற பிரிவு நடத்திய விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து…

நடிகை பலாத்கார வழக்கில் அதிரடி தீர்ப்பு: 6பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

நடிகையை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ வெளியிட்ட குற்றவாளிகள் 6 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளா மாநிலம், கொச்சி அருகே 2017 பிப்ரிவரி 17-ம் தேதியன்று, பிரபல நடிகையின் காரை வழி மறிந்த…

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கு கொல்கத்தாவில் உற்சாக வரவேற்பு

கொல்கத்தா விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை வருகை தந்த கால்பந்து ஜாம்பவான் லியோனஸ் மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானும், உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்பை பெற்ற அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி(38). பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.…

டெல்லி புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்…அமித்ஷாவுடன் முக்கிய ஆலோசனை!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (டிசம்பர் 13) டெல்லி புறப்பட்டுச் சென்றார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில்…

கரூர் துயரச் சம்பவம்… தவெக தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டம்!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.…

திருப்பதி கோயிலில் குடும்பத்தினருடன் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்

நடிகர் ரஜினிகாந்த் தனது 75வது பிறந்த நாளை முன்னிட்டு குடும்பத்திருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். நடிகர் ரஜினிகாந்த் தனது 75-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட…