சூடு பிடிக்கும் சட்டமன்ற தேர்தல்:தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
தமிழ்நாட்டில் நடைபெறும் மூன்று நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி மாதம் தமிழகம் வருகிறார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த நிலையில், தமிழ்நாட்டின் மீது பாஜக சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. வலிமையான…
மூடுபனியால் அடுத்தடுத்து மோதி தீப்பிடித்த வாகனங்கள்: 4 பேர் துடிதுடித்து சாவு
டெல்லி- ஆக்ரா விரைவுச்சாலையில் நிலவும் அடர்ந்த மூடுபனியால் இன்று 6 பேருந்துகள், 2 கார்கள் அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வடமாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள்…
மனைவியின் சேலையில் 5 குழந்தைகளுடன் தூக்கில் தொங்கிய தந்தை: நடந்தது என்ன?
பிஹாரில் தனது 5 குழந்தைகளை தூக்கிலிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதில் அதிர்ஷ்டவசமாக அவரது 2 குழந்தைகள் உயிர் தப்பினர். பிஹார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டம், நாவல்பூரில் உள்ள மிஸ்ரௌலியா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நான்கு பேர் இறந்து…
திடீரென தரையிறங்கிய விமானம்…கட்டிடத்தில் மோதி 7 பேர் பலி!
மெக்சிகோவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கிய விமானம் ஒரு கட்டிடத்தில் மோதியது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மத்திய மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள அகபுல்கோவிலிருந்து சிறிய வகை விமானம் நேற்று புறப்பட்டது. அந்த விமானம் மெக்சிகோ நகரத்திற்கு…
தமிழக பாஜகவிற்கு கேரளா வெற்றி தந்த உற்சாகம்: நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி
கேரளாவில் பெற்ற வெற்றி விரைவில் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (டிசம்பர் 15) வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுர மாநகராட்சியை பாஜக…
ரத்த வெள்ளத்தில் செத்துக் கிடந்த இயக்குநர்,மனைவி: இரட்டைக் கொலை செய்தது மகனா?
அமெரிக்காவில் பிரபல ஹாலிவுட் இயக்குநர் ராப் ரெய்னர், அவரது மனைவி மைக்கேல் சிங்கர் ஆகியோர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஹாலிவுட் இயக்குநரும், நடிகருமான ராப் ரெய்னர்(78) மற்றும் அவரது மனைவி மைக்கேல் சிங்கர்…
பாமகவில் ஏற்பட்ட பிரச்னைக்கு யார் காரணம்?: ஜி.கே.மணி மனந்திறந்த பேட்டி
அன்புமணியால் பாமகவுக்கு ஏற்பட்ட சோதனை, நெருக்கடி சொல்லி மாளாது என்று அக்கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணிக்கும் நடக்கும் அதிகார போட்டிகாரணமாக கட்சி இருபிரிவுகளாக இயங்கி வருகிறது. சட்டமன்ற தேர்தல்…
26 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி: அதிர்ச்சியில் பெண் வேட்பாளர் மரணம்!
பாஜக வேட்பாளரிடம் 26 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைடைந்த காங்கிரஸ் கூட்டணி பெண் வேட்பாளர் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. இதில் திருவனந்தபுரம் மாநகராட்சியை…
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆபத்து: எச்சரிக்கும் விஹெச்பி!
தமிழக அரசின் செயல்பாடுகளாலும், அலட்சியத்தாலும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடல் அரிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றம் சாட்டியுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் வரும் ஆயிரக்கணக்கான…
அதிகாலையில் இமாச்சலப் பிரதேசத்தை உலுக்கிய நிலநடுக்கம்!
இமாச்சலப் பிரதேசத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 15) அதிகாலை 1.21 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவாகியுள்ளதாக…






