பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் மீது போலீஸில் புகார்: சூடுபிடிக்கும் ஹிஜாப் விவகாரம்
பெண் மருத்துவரின் ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக விலக்கியதாக பிஹார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மீது சமாஜ்வாதி கட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநில தலைமைச் செயலகத்தில் அரசு மருத்துவர்களுக்கு நேற்று முன்தினம் பணி நியமன ஆணை வழங்கும்…
சென்னையில் இன்று பாஜக உயர்நிலை கூட்டம்: நயினார், அண்ணாமலை பங்கேற்பு!
சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் பாஜக உயர்நிலைக் கூட்டம் இன்று (டிசம்பர் 17) நடைபெறுகிறது. இதில் சுதாகர் ரெடடி, அரிவிந்த மேனன் உள்ளிட்ட மேலிட பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.…
எத்தியோப்பியாவில் உயரிய விருது பெறும் முதல் உலக தலைவர் மோடி!
எத்தியோப்பியாவின் உயரிய விருதைப் பெறும் முதல் உலகளாவிய தலைவர் என்ற பெருமையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக…
பசிபிக் கடலில் படகுகள் மீது வான்வழி தாக்குதல் நடத்திய அமெரிக்கா: 8 பேர் பலி
பசிபிக் பெருங்கடலில் 3 படகுகள் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறார். இதனால் போதைப்பொருள்…
தமிழ்நாட்டின் மீது வரலாற்று போர் நடத்தும் மத்திய அரசு: செல்வப்பெருந்தகை புகார்
தமிழ்நாட்டின் மீது வரலாற்றுப் போரை மத்திய அரசு நிகழ்த்தி வருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்று செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர், டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று (டிசம்பர் 16) கூறுகையில், “பாஜக அரசு தொடர்ச்சியாக அரசியல்…
கும்பகோணத்தில் டிச.20-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
கும்பகோணம் மாநகராட்சியில் டிசம்பர் 20-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தஞ்சாவூர் கிழக்கு…
24 மீட்டர் சுதந்திர தேவி சிலையை தூக்கி வீசிய சூறாவளி காற்று!
பிரேசிலில் 24 மீட்டர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை சூறாவளி காற்றால் நொறுங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டின் சாவோ பாலோ மாகாணத்தில், 2 நாட்களுக்கு முன் வெப்ப மண்டல புயல் உருவானது. அந்த புயலால் பலத்த…
காட்டுத் தீயாய் பரவும் ‘பராசக்தி’ படத்தின் கதை:வெளியான சுவாரஸ்ய தகவல்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் கதை இதுதான் என சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பராசக்தி’. இப்படத்தில் ரவிமோகன், அதர்வா உள்பட பலர் நடித்துள்ளனர்.…
சூடு பிடிக்கும் சட்டமன்ற தேர்தல்:தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
தமிழ்நாட்டில் நடைபெறும் மூன்று நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி மாதம் தமிழகம் வருகிறார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த நிலையில், தமிழ்நாட்டின் மீது பாஜக சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. வலிமையான…
மூடுபனியால் அடுத்தடுத்து மோதி தீப்பிடித்த வாகனங்கள்: 4 பேர் துடிதுடித்து சாவு
டெல்லி- ஆக்ரா விரைவுச்சாலையில் நிலவும் அடர்ந்த மூடுபனியால் இன்று 6 பேருந்துகள், 2 கார்கள் அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வடமாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள்…






