விருதுநகர் : தமிழ் மாணவிகளுடன் இணைந்து கேரள மாணவிகளும் கொண்டாடிய பாரம்பரிய பொங்கல் விழா

ராஜபாளையம் அருகே தனியார் நர்சிங் கல்லூரியில் மாட்டு வண்டி சவாரி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கேரள மாணவிகள் – தமிழ் மாணவிகள் இணைந்து பொங்கல் விழாவை வெகு விமரிசையாக கொண்டாடினர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மொட்டை மலையில் இயங்கும் தனியார்…

பெயரைக் குறிப்பிட்டாமல் கண்டனம் தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசன்

தணிக்கை சான்றிதழ் வழங்க வரையறுக்கப்பட்ட காலக்கெடு, வெளிப்படையான மதிப்பீடு ஆகியவைதான் இப்போதைய தேவை” என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஜனநாயகன் பராசக்தி பிரச்னை தமிழ் சினிமாவுக்கும், தற்போது தணிக்கை வாரியத்திற்கும் இடையே மிகப்பெரிய பிரச்னை சென்று…

விஜய் பற்றி கேள்வி கேட்ட செய்தியாளர்கள் : சிரித்துக் கொண்டே பதில் சொன்ன ஓ.பன்னீர்செல்வம்

தேர்தல் நிலைப்பாடு குறித்து கேட்டதற்கு “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று செய்தியாளர்களிடம் கூறிவிட்டு, சர்வதாரணமாக சிரித்துக் கொண்டே ஓ.பன்னீர்செல்வம் சென்று விட்டார். முடியே முடியாது – இபிஎஸ் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, தினகர் ஆகியோரை அதிமுகவில் மீண்டும்…

தூத்துக்குடியில் விஜய் ரசிகர்கள் வைத்த பிரம்மாண்ட ‘கட்-அவுட்’ : உடனே அகற்றிய காவல்துறை

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் விஜய் ரசிகர்கள் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு ‘கட்-அவுட், பேனர், போஸ்டர்’ என பலவிதங்களில் கொண்டாடி வந்தனர். ஆனால், ‘ஜனநாயகன்’ படத்திற்கு இன்னும் தணிக்கைச் சான்றிதழ் கிடைத்ததால் படம் பொங்கல் பண்டிகை ஒட்டி வெளியாவது சற்று தள்ளிப்போகி…

சீல் வைக்கப்பட்ட பட்டாசு குடோனில் திருட்டு – டீம் அமைத்து ஸ்கெட்ச் போட்ட உரிமையாளர்

சிவகாசி அருகே, சீல் வைக்கப்பட்ட பட்டாசு குடோனில் வெடி பொருட்கள் திருடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். விஏஓ அளித்த புகார் விருதுநகர் மாவட்டம்  சிவகாசி அருகே கணஞ்சாம்பட்டியில் கிராம நிர்வாக அலுவலர், பட்டாசு உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு…

நெல்லை போலீசாரின் ரோந்து : சிக்கிய 4.5 கிலோ கஞ்சா

திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம், குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகப்படும்படி அங்கு சிலர் நின்றுக்கொண்டிருத்தனர். அவர்களை போலீசார் நெருங்கும் போது, அங்கு நின்று கொண்டிருந்த நபர்களில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த பீர் முஹம்மது என்பவர்…

ஒரே ஒரு ஐட்டம் சாங் : இப்போ இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு

பிரபல மலையாள இயக்குநர்  பிரியதர்ஷன் மகள் தான் கல்யாணி பிரியதர்ஷினி. தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘ஹீரோ’ படத்தில் அறிமுகமானார். பிறகு சிம்பு ஜோடியாக ‘மாநாடு’ படத்தில் நடித்தார். தற்போது ரவி மோக னுடன் ‘ஜீனி’, கார்த்தியுடன் ‘மார்ஷல்’, ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம்…

பிக்பாஸ் வீட்டில் பணப்பெட்டியை தூக்கிய கானா வினோத்? திவ்யாவுக்கு நடந்தது என்ன..?

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தற்போது இறுதி பகுதியை நெருங்கி உள்ளது. கடந்த சில நாட்களில் நடந்த அதிரடி மாற்றங்கள் பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ​பிக்பாஸ் -அதிரடி வெளியேற்றம் ​பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக இந்த சீசனில் தான் ஒரே வாரத்தில்…

முதல் புயல்.. நாளை 7 மாவட்ட மக்களுக்கு அலர்ட்

இந்த 2026ம் ஆண்டின் முதல் புயல் வங்கக் கடலில் நாளை உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இந்நிலையில், நாளை திருவாரூர், நாகையில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை,…

விஜய்யே மௌனமாக இருந்தால் எப்படி? – சிபிஎம் கட்சியின் சண்முகம் கேள்வி

“நடிகர் விஜய்யே மௌனமாக இருக்கும் போது, மற்றவர்கள் எல்லாம் பதறி என்ன கதறி என்ன கப்போகிறது? என்று சிபிஎம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய்க்கு சிம்பு ஆதரவு விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையொட்டி நாளை வெளியாக உள்ள…