தமிழ்நாடு முழுவதும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு! – முழு விவரங்கள்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள், தற்போது தங்களது போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். போராட்டத்தின் முக்கியக் காரணம் இடைநிலை ஆசிரியர்கள் “சம வேலைக்குச் சம ஊதியம்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை…
மந்தமாக செயல்படும் மத்திய அரசு : விரைவாக செயல்படும் திராவிட மாடல் அரசு – முதல்வர் விமர்சனம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது விழாவில் பேசிய முதல்வர், மதுரையில் எய்ம்ஸ் பணிகள் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிறது என்றும் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தான் அமையும் என்று நம்பிக்கை…
யாரும் எதிர்ப்பாராத விதமாக பல ஆயிரம் ரூபாய் குறைந்தது தங்கம், வெள்ளி விலை..!
தொடர்ந்து 2வது நாளாக தங்கம் மற்றும் வெள்ளி விலை பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் வாங்குவோர், மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று ஆபரண தங்கமும், வெள்ளியும் மீண்டும் விலை குறைந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ. 950…
காரைக்குடி : பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர்
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிறைவுற்ற மக்கள் நலத்திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் இன்று திறந்து வைத்தார். திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சென்றுள்ளார். இன்று காலை காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில்…
“எங்கள் மீது எதையும் திணிக்காதீர்கள்!” – மநீம தலைவர் கமல்ஹாசன் காட்டம்
“எங்கள் மீது எதையும் திணிக்காதீர்கள், மொழி கற்கும் முடிவை மக்களிடமே விட்டுவிடுங்கள்” என்று தனியார் தொலைக்காட்சியின் போது, மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்திய அளவில் பிரபலமான செய்தி தொலைக்காட்சி ஒன்று, தேர்தல் தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இதில்,…
இன்று ஒரே நாளில் 2 முறை குறைந்த ‘தங்கம் – வெள்ளி’ விலைகள் : மகிழ்ச்சியில் மக்கள்
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2 முறை தங்கம், வெள்ளி விலைகள் குறைந்து உள்ளதால் தங்க நகைகள் வாங்க விரும்புவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். “சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் 7,600 ரூபாய் குறைந்து பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.…
“வரும் தேர்தலில் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியை கேட்போம்” : மீண்டும் சண்டைக்கு நிற்கும் காங்கிரஸ் எம்பி
மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் நிச்சயமாக கேட்கும் என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். மதுரை வடக்கு தொகுதியை கேட்போம் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியுமான மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்.…
சின்னத்திரை சீரியல் விருதுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு : முழு விவரங்கள் இதோ..!
தமிழக அரசு 2014 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான சின்னத்திரை (சின்னத்திரை விருதுகள்) விருதுகளையும் தற்போது அறிவித்துள்ளது. இதில் சிறந்த சீரியல்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த சீரியல்கள் (முதலிடம்): ஒவ்வொரு ஆண்டும் சிறந்த தொடராகத்…
தமிழக அரசு அறிவித்துள்ள சினிமா விருதுகள் – முழு விவரங்கள் இதோ..!
தமிழக அரசு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விருது வழங்கும் விழா வரும் பிப்ரவரி 13ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் துணை…
சென்னை : அரசுகல்லூரி வளாகத்தில் வைத்தே இளம் பெண்ணுக்கு நடந்த கொடூரம் – நடந்தது என்ன?
சென்னையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஒரு இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன? சென்னை நந்தனம் பகுதியில் உள்ள அரசு ஆடவர் கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டீனில் இந்த கொடூர சம்பவம்…






