“வலுவான கூட்டணியில் இணைய திட்டம்” : தூத்துக்குடியில் கிருஷ்ணசாமி செய்தியாளர்கள் சந்திப்பு
வலுவான கூட்டணியுடன் இணைய பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில், புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநாட்டு தீா்மான புத்தகத்தை வெளியிட்டார். அப்போது பேசிய அவர்,…
விஜய்க்கு எதிராக நிற்கும் வருமான வரித்துறை : 10 வருஷம் முன்பு நடந்த பஞ்சாயத்து என்ன?
வருமானத்தை மறைத்ததாக கூறி, ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து, நடிகர் விஜய் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது நடிகர் விஜய வீட்டிலும், சென்னை பனையூர் அலுவலகத்திலும் கடந்த 2015-ஆம் ஆண்டு வருமான வரித்துறை…
தவெக தேர்தல் அறிக்கையில் என்னென்ன இடம்பெற வேண்டும்? மக்கள் கருத்து தெரிவிக்க புதிய இணையதளம்
தமிழகம் வெற்றிக் கழகம் சார்பில், தேர்தல் அறிக்கைக்கான இணையதளம் ஒன்றை உருவாக்கி, வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் வரும் என்று கூறப்படும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயார் செய்யும் பணியில் முழு வீச்சில்…
சரிவை சந்தித்த தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் : வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
கடந்த வாரம் வரை தங்கம் மற்றும் வெள்ளி விலை பல மடங்கு உயர்ந்தது. இருப்பினும், கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை மிக, மிக குறைந்து வருகிறது. தங்கம் ஒரு பவுன் 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை…
நடுத்தர மற்றும் ஏழை மக்களை குறிவைக்கும் அதிமுக : 2வது தேர்தல் அறிக்கையில் புது,புது அப்டேட்ஸ்
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று 2ஆம் கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே ஜனவரி மாதத்தில் முதற்கட்ட வாக்குறுதிகள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது நடுத்தர மக்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளை இலக்காகக்…
மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட பாடகர் வேல்முருகன் : மிரட்டலா? இல்லை முன்னெச்சரிக்கையா..?
தமிழக வெற்றிக் கழக (தவெக) நிகழ்ச்சியில் விஜய்க்காக பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் பாடிய பாட்டு, சர்ச்சையானதை அடுத்து, அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். தவெக-வின் 3ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் “மருதமலை மாமணியே முருகையா..” பாடலை விஜயை வைத்து ஒப்பிட்டு…
தூய்மை காவலர்களுக்கு ஒரு நற்செய்தி : மதிப்பூதியத்தை மீண்டும் உயர்த்தியது தமிழக அரசு!
தூய்மைக் காவலர்களுக்கான மதிப்பூதியம் ரூ.5000 இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைக் காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு விவரம் பழைய மதிப்பூதியம்:…
பாஜகவில் தனித்து விடப்பட்டாரா அண்ணாமலை? : விமர்சனம் செய்த அமைச்சர் சேகர்பாபு
அண்ணாமலையை சொந்த கட்சியான பாஜகவே மறந்து விட்டது என்று அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, பாஜக தேர்தல் பரப்புரை பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்தது குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர்…
சிவகாசி : விஏஓவை தாக்கிய திமுக நிர்வாகி தலைமறைவு : கேள்விக்குறியாகும் அரசு அலுவலர்களின் பாதுகாப்பு?
சிவகாசி அருகே விஇஓ அலுவலகத்தில் புகுந்து திமுக நிர்வாகி தனது மகளுடன் விஏஓவை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஏஓ அலுவலகத்தில் திமுக நிர்வாகி விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்திற்கு உட்பட்ட ஈஞ்சாரை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் கூடலிங்கம். திமுக…
கூட்டணி குறித்து இப்போ இல்ல! அப்புறம் சொல்றோம் : மௌனம் காக்கும் பிரேமலதா விஜயகாந்த்!
கூட்டணி இழுபறி நீடித்து வருவதால், கூட்டணி அறிவிப்பு குறித்தான தேதியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மாற்றியுள்ளார். பிப்ரவரி மாதம் 3ஆம் தேதியான இன்று, கூட்டணி முடிவை அறிவிப்பேன் என தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா கூறியிருந்தார். தற்போது, தனது முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டார். இதற்கு…






