திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு “ஒரு ராஜ்யசபா சீட்” – சொன்னதையும், வைத்த நம்பிக்கையையும் காப்பாற்றிய ஸ்டாலின்

வரும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான இடப்பகிர்வில், திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் மற்றும் இட ஒதுக்கீடு முதற்கட்ட அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ​தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 16ஆம், நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை…

மதுரை : திரளி கண்மாய் விவகாரம்: ‘விசாரணைக்கு நேரமில்லை.. மண் அள்ள அவசரம்!’ – ALR நிறுவனத்திற்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் கனிமவளத்துறை; முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?

  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள திரளி பெரிய கண்மாயைப் பாதுகாப்பதில் மாவட்ட நிர்வாகம் காட்டும் மெத்தனப் போக்கு, அப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தடி நீர்மட்டச் சரிவு மற்றும் விவசாயப் பாசன பாதிப்பு…

“கேரளா ஸ்டோரி-2” திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடக் கூடாது – ‘கடுமையான பின் விளைவுகள் இருக்குமென’ தமிழக அரசுக்கு சீமான் எச்சரிக்கை

இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி – 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்! என்று தமிழக அரசுக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ‘எக்ஸ் தள’…

அதிக தொகுதிகள் கேட்கும் பாஜக : குழப்பத்தில் இபிஎஸ் – தொடரும் இழுபறி..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக – பாஜக கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாக நீடித்து வருகிறது. அதிமுக மற்றும் பாஜக இடையே சென்னையில் நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து…

தூத்துக்குடி : “சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு” இறுதி தீர்ப்பின் தேதி அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில்  இறுதி தீர்ப்பு வரும் 23ஆம் தேதி வெளியாகிறது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கிய ஒரு முக்கிய வழக்காக பார்க்கப்படுகிறது. ​வழக்கின் பின்னணி ​2020-ம் ஆண்டு…

“தேர்தல் தேதி அறிவிப்பு முன்பு முதல்வரின் அதிரடி செயல்பாடுகள்” – மக்களுக்காக நலத்திட்டங்கள் தொடங்கி வைப்பு

தமிழக முதல்வர் ஸ்டாலின், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மிகப்பிரம்மாண்டமான திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு இன்று தொடங்கி வைத்துள்ளார். ​திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் ​தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், ஏழை எளிய மக்களின் வீற்றுக் கனவை…

மதுரை திரளி கண்மாய்: ஆதாரங்களை ‘யூகம்’ எனத் தள்ளுபடி செய்யும் கனிமவளத்துறை! – நாளை மீண்டும் தொடங்கும் மண் கொள்ளை; மாவட்ட ஆட்சியர் கவனிப்பாரா?

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்தில் உள்ள திரளி பெரிய கண்மாய், அரசு அதிகாரிகளின் ஆசியுடன் கனிமவளக் கொள்ளையர்களின் வேட்டைக்காடாக மாறியுள்ளது. திருமங்லம் – தென்காசி,நான்கு வழிச் சாலைப் பணிக்காக வழங்கப்பட்ட அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, நீர்நிலையின் தரைமட்டத்தையே சிதைத்து வரும் அவலம்…

“ஒன்னு இப்படி வாங்க, இல்ல அப்படி வாங்க..!” – தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தியில் வைகோ?

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திமுக தலைமை, தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளால் வைகோ அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிருப்தியில் வைகோ! வரும் தேர்தலில் 6 தொகுதியில் போட்டியிட வேண்டும், அதுவும் தனி சின்னத்தில் தான்…

மதுரை : டிடிவி தினகரன் காருக்கு வழிவிடாமல் அதிமுக ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்கள் அராஜகம் – நடுரோட்டில் ஏற்பட்ட சண்டையால் அமமுகவினரின் மண்டை உடைப்பு

மதுரையில் நேற்று நடைபெற்ற தேஜக கூட்டணி பொதுக்கூட்டம் முடிந்து காரில் புறப்பட்டு சென்ற போது, அதிமுக-அமமுக ஆதரவாளர்கள் நெடுஞ்சாலையில் வைத்தே சண்டையிட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பிரசார பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. கூட்டம்…

பலத்த பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் முருகனை சிறப்பு தரிசனம் செய்தார் பிரதமர் மோடி!

தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகம் வந்த பிரதமர் மோடி, மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையிலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தின் பரபரப்புக்கு இடையேயும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை வந்த பிரதமர்…