பதுங்கிய இடம் ஏற்காடு :போலீசாரிடம் பிடிப்படுவாரா புஸ்ஸி ஆனந்த்?
கரூரில் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தேடி வரும் நிலையில், சேலம் ஏற்காட்டில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் சம்பவம் : கடந்த…

