புஸ்ஸி ஆனந்த் வேண்டாம்!- கட்சியை விட்டு நீக்க வலியுறுத்தல்

தவெக கட்சியை விட்டு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நீக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.…

பதுங்கிய இடம் ஏற்காடு :போலீசாரிடம் பிடிப்படுவாரா புஸ்ஸி ஆனந்த்?

கரூரில் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தேடி வரும் நிலையில், சேலம் ஏற்காட்டில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் சம்பவம் : கடந்த…