அந்த செருப்புக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை : செந்தில் பாலாஜி மறுப்பு

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சார வாகனத்தில் பேசும் போது, அவர் மீது மர்மநபர் செருப்பு வீசியதற்கும், எனக்கும் எந்தவித சம்பந்தம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கரூரில் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த…