தகாத உறவால் வந்த விபரீதம்..! 4 வயது சிறுமியின் சடலத்துடன் இரவு முழுவதும் சுற்றி திரிந்த தாய்

கடலூரில் தகாத உறவு காரணமாக 4 வயது சிறுமியை கொலை செய்து விட்டு, சடலத்துடன் இரவு முழுவதும் தாய் சுற்றித்திரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரத்தைச் சேர்ந்த தம்பதிக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். அதில், 3 குழந்தைகளுடன், திண்டிவனத்தைச் சேர்ந்த சித்தப்பா மகன் வீட்டிற்கு தாய் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர்களை மீண்டும் கடலூருக்கு பேருந்து ஏற்றி விட்டதாக சித்தப்பா மகன் தொலைபேசி மூலம் அப்பெண்ணின் கணவரிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால், குழந்தைகளும், மனைவியும் வீடு திரும்பாததால் அச்சம் அடைந்த கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  • Related Posts

    வானிலை மையம் எச்சரிக்கை… தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் மழை பெய்யும்!

    நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நெல்லை உள்பட 15 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

    ஹோட்டலில் காதலனுடன் சிக்கிய மனைவி 12 அடி உயரத்தில் இருந்து குதித்து ஓட்டம்

    பாக்பாத் : உத்தர பிரதேசத்தில் ஹோட்டலில் காதலனுடன் தங்கியிருந்த மனைவியை கணவன் கையும் களவுமாக பிடித்ததால், 12 அடி உயர ஹோட்டல் கூரையில் இருந்து, அந்த பெண் குதித்து தப்பியோடினார். உ.பி.,யில் உள்ள பாக்பாத் மாவட்டத்தின் ககோர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *