“அமெரிக்கா சமரச பேச்சுவார்த்தை செய்வதை இந்தியா விரும்பவில்லை…” – பிரதமர் மோடி கறார்

ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் நரேந்திர மோடி 35 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினார்.
கனடாவில் நடந்த ஜி7 உச்சமாநாட்டில் டிரம்பை பிரதமர் மோடி சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், முன்கூட்டியே அமெரிக்க அதிபர் டரம்ப் புறப்பட்டுச் சென்றதால் அவருடன் தொலைபேசியில் பேசினார்.
அப்போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும், பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தோட்டாக்களை பயன்படுத்தினால், இந்தியாவும் பதிலுக்கு தோட்டாக்களைத் தான் பயன்படுத்தும் என்றும் டிரம்பிடம் மோடி தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் இந்தியா – பாகிஸ்தான் இடையே சமரச பேச்சுவார்த்தையை அமெரிக்கா செய்வதை இந்தியா விரும்பவில்லை என்றும் மோடி குறிப்பிட்டதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

  • Related Posts

    திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

    திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

    போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *