நாளை காவலர்களுக்கான தேர்வு : தேர்வர்கள் செய்ய வேண்டியது என்ன?

தமிழக காவல் துறையில் 2ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கு நாளை எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. 3,655 இரண்டாம் நிலை காவலர் பணி இடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 45 இடங்களில் நடக்கும் தேர்வை,சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் எழுத…

ஐடி நிறுவனங்கள் செய்யும் வேலை : “எப்போ நடக்குமோ! என்ற பயத்தில் ஐடி ஊழியர்கள்”

அமேசான்(Amazon), இன்டெல் (INTEL), மைக்ரோசாப்ட் (Microsoft), டிசிஎஸ் (TCS) உள்பட 218 பன்னாட்டு நிறுவனங்களில் 1,12,000 தொழில் நுட்ப ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022-ஆம் ஆண்டில், அமேசான் நிறுவனம் அதன் ஊழியர்களில் 27,000-க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம்…

ரூ.50,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா?…பிஎஸ்என்எல் நிறுவனம் அழைக்கிறது!

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்வில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில்  120 சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு…

தோனி பிறந்த ஊரில் கூட்டாக விபச்சாரத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள் : சார்! என்ன நடக்குது நாட்டுல?

தற்போது நாட்டில் பல பெண்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பணம்,காசுக்கு ஆசைப்பட்டு விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இது அவர்கள் விருப்பத்துடனும், விருப்பம் இல்லாமலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில கல்லூரி மாணவிகளை உறவினர்களே விபச்சாரத்தில் தள்ளி விடுகிறார்கள் என்ற தகவலும் வெளியாகி…

தனியார் ஏஜென்சியால் தயார் செய்யப்படும் டிஎன்பிஎஸ்சி(TNPSC) வினாத்தாள்கள் : வெளியான அதிர்ச்சி தகவல் உண்மைதானா?

தமிழக அரசின் காலிப் பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்தும், டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளின் வினாத்தாள்களை அவர்கள் தயார் செய்யாமல் வெளியே தனியார் ஏஜென்சிகளிடம் கொடுத்து தயார் செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி (TNPSC) மீது குற்றச்சாட்டுகள் :-…

தேர்வு கிடையாது…அரசு போக்குவரத்து கழகத்தில் 1588 வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 1588 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் (டிஎன்எஸ்டிசி) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதன்படி 1588…

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 881 கவுரவ விரிவுரையாளர் பணி – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக தெரிவு செய்ய இன்று (செப்டம்பர் 24) முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர்…

செக் வைக்கும் அமெரிக்கா- எச்1பி விசா விண்ணப்ப கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்வு!

அமெரிக்காவில் இதுவரை எச்1பி விசாவுக்கான விண்ணப்ப கட்டணம் 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது அதனை 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை பணியமர்த்த வேண்டுமென்றால்,…

ஜெர்மனி பயணத்தில் ரூ.7,020 கோடி மதிப்புள்ள 26 ஒப்பந்தங்கள்- மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

ஜெர்மனி பயணத்தில் ரூ.7,020 கோடி மதிப்புள்ள 26 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், TNRising என்ற பெயரில் ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில், ரூ. 3,819 கோடி மதிப்புள்ள 23…

மாதம் ரு.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம்… பவர்கிரிட்டில் 1543 பணியிடங்கள் காலி!

இந்திய மின் கட்டமைப்பு கழகம் (பவர்கிரிட்) நிறுவனத்தில் 1543 பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 17-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணபிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பவர்கிரிட் என்பது இந்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும் . இது…