அதிமுகவுடன் தவெக கூட்டணி?- சி.டி.ஆர்.நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி
சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் பதில் அளித்துள்ளார். கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர்…
தவெக நிர்வாகக் குழுக் கூட்டம்…பனையூரில் இன்று நடைபெறுகிறது!
பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தவெக களமிறங்கியுள்ளது. விக்ரவாண்டியை தொடர்ந்து மதுரையில் மாநாடு நடத்திய இக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய், கடந்த…
பிளாப் படங்களால் நடிகை நயன்தாரா எடுத்த திடீர் முடிவு!
தமிழ் பட வாய்ப்புகள் குறைந்ததாலும், பல படங்கள் பிளாப்பானதாலும் நொந்துபோன நடிகை நயன்தாரா திடீர் முடிவு எடுத்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என புகழப்படும் நடிகை நயன்தாரா கடந்த 2003-ம் ஆண்டு மனசினக்கரே என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.…
ரூ.150 கோடிக்கு மேல் சம்பளம் கேட்கிறாரா நடிகர் அஜித்..? புதிய சர்ச்சை
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் நடிகர் அஜித்தை வைத்து இயக்கும் படத்தில் நடிப்பதற்கு, “அஜித் ரூ.150 கோடிக்கு மேல் சம்பளம் கேட்பதாக தயாரிப்பாளர் தரப்பில் குற்றச்சாட்டுகள்” எழுந்துள்ளது. “குட்-பேட் அக்லி” தந்த வெற்றி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் – நடிகர் அஜித்குமார்…
திமுக ஆட்சி வீட்டுக்குப் போவது உறுதி- விஜய் காட்டமான அறிக்கை!
திமுக ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி என்று தவெக தலைவர் நடிகர் விஜய் கூறியுள்ளார். தவெக தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு எதிரானத்…
பாலிவுட் நடிகையுடன் ஜல்சா…ஏ.ஐ ஆபாச வீடியோக்களைத் தடுக்க நடிகர் சிரஞ்சீவி புகார்
பாலிவுட் நடிகையுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற பொய்யான வீடியோக்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி போலீஸில் புகார் அளித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான சிரஞ்சீவி, மெகா ஸ்டார் என்ற அம்மாநில ரசிகர்களால்…
கரூரில் பலியானோர் குடும்பங்களுக்கு விஜய் ஆறுதல்…மாமல்லபுரத்தில் பரபரப்பு!
கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட…
பாடலாசிரியர் சினேகனின் தந்தை மரணம்
திரைப்பட பாடலாசிரியர் சினேகனின் தந்தை சிவசங்கு வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 102. தமிழ் திரைப்பட உலகின் முன்னணி கவிஞரான சினேகன்.2,500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள புது…
கரூரில் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்தில் சந்திக்கிறார் விஜய்!
கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய், நாளை மறுநாள்(அக்டோபர் 27) மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் உள்ள வேலுச்சாமி புரத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.…
பனையூரில் பதுங்கினாரா விஜய்?- வைரலாகும் செய்திக்கு நடிகர் சூரி விளக்கம்
‘பனையூரில் பதுங்கிக் கொண்ட விஜய்’ என்று நடிகர் சூரி கண்டனம் தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி குறித்து நடிகர் சூரி விளக்கம் அளித்துள்ளார். கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது…










