‘சுழல் நாயகி’க்கு டிஎஸ்பி பதவி : யோகி அரசு போட்ட உத்தரவு
உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் மிகச்சிறப்பாக விளையாடிய, இந்திய அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்த தீப்தி சர்மாவுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பதவி வழங்கப்படுவதாக உத்தரப் பிரதேச டிஜிபி அறிவித்துள்ளார். சாதித்த சூழல் வீராங்கனை…
மகளிர் உலகக் கோப்பையை வென்று இந்திய அணி சாதனை- பிரதமர் மோடி வாழ்த்து!
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.அந்த அணிக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர்…
பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் – ஆப்கானிஸ்தான் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலி
பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஆப்கானிஸ்தான் 3 கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் கிழக்கு பக்திகா மாகாணத்தில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஷரானா என்ற இடத்தில், அடுத்த மாதம் பாகிஸ்தான்…
ஒரே நாளில் 2 சாதனை மைல்கற்களை எட்டிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா
மகளிர் கிரிக்கெட் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, மகளிர் கிரிக்கெட்டில் 2 உலக சாதனை படைத்துள்ளார். ஸ்ருதி மந்தனா சினிமாவில் ராஷ்மிகா மந்தனாவை போல் கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா பிரபலம். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இடம்பெற்று பல்வேறு சாதனைகளை…
சதத்தை நெருங்கிய சாய் சுதர்சன் : ரசிகர்களின் இதயங்களை வென்ற தமிழன்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தமிழக வீரர் சாய் சதுர்சன் சதம் அடிப்பதற்கு மிக நெருங்கி சென்று அவுட் ஆகி வெளியேறினார். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே ஆன டெஸ்ட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட்…
இந்திய கிரிக்கெட் அணியில் பும்ரா படைத்த புதிய சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் வேக பந்துவீச்சாளர் பும்ரா ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்து புதிய சாதனைப் படைத்துள்ளார். அவர் படைத்த சாதனையை பார்ப்போம்..! பும்ரா படைத்த சாதனை :- இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டி-20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் என மூன்று…
மதுரையில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கிரிக்கெட் ஸ்டேடியம் – இனி நம்ம ஊரும் சேப்பாக்கம் போல தான்..
மதுரையில் சுமார் 350 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமானக கிரிக்கெட் ஸ்டேடியம் உருவாகி உள்ளது. இதனை முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி திறந்து வைக்கிறார். வேலம்மாள் கிரிகெட் ஸ்டேடியம் மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் “வேலம்மாள்…
“புதுயுகம்” தொலைக்காட்சி நடத்தும் இளைஞர்களுக்கான மாபெரும் பேச்சுப்போட்டி – பரிசுத்தொகை ரூ.1 லட்சம்/
“புதுயுகம்” தொலைக்காட்சி, இளைஞர்களுக்கான மாபெரும் “பேச்சுப் போட்டியை தமிழகம் முழுவதும் நடத்துக்கிறது”. தலைப்பு :- “தமிழோடு உறவாடு..” (இளையோருக்கான பேச்சுப் போட்டி) விதிமுறைகள் :- போட்டியாளர் நவம்பர்-1,2025 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவோ, 25 வயதுக்கு மிகாதவராகவோ இருக்க வேண்டும்.…
பாகிஸ்தானை பந்தாடிய திலக் வர்மா- சாம்பியன் பட்டம் வென்றும் கோப்பையை வாங்காத இந்திய அணி!
திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆசியக் கோப்பையை வென்று இந்திய அணி 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான்,…
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் விபரீதம்- உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) கிரிக்கெட் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் 2025-ம்…










