காலையிலேயே குட்நியூஸ்… கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு!
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீட்டு உபயோகத்துக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. இந்த…
புதிய வரலாறு படைத்தார் எலான் மாஸ்க்… சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலர்!
உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்துடன் உலா வரும் எலான் மஸ்க் மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளளார். அமெரிக்காவில் உள்ள போர்ப்ஸ் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 500 மில்லியன்…
ஜிஎஸ்டி மறுசீரமைப்பு…375 பொருட்கள் விலையை குறைக்காவிட்டால் புகார் தெரிவிக்கலாம்!
இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் அமலாகியுள்ளது. எனவே, ஜிஎஸ்டி தொடர்பான புகார்களை இலவச தொலைபேசி எண்ணிலும், என்சிஹெச் செயலி மற்றும் வலைதளத்திலும் பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி, ஜிஎஸ்டி மறுசீரமைப்பு…
சமையல் கியாஸ்க்கு 55 சதவீதம் வரி விதிக்கிறோமா?- தமிழக அரசு விளக்கம்
சமையல் எரிவாயு வரி விதிப்பு சம்பந்தமாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் சமையல் எரிவாயுக்கு 5 சதவீதம் தான் வரி விதிக்கிறது, ஆனால், மாநில அரசு 55 சதவீதம் வரி விதிக்கிறது என்று…
வெளிநாட்டு பயணம் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடு- மு.க.ஸ்டாலின் தகவல்
ஜெர்மனி, பிரிட்டன் பயணங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜெர்மனி, பிரிட்டன் பயணங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.15,516 கோடி…
கியாஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு… எவ்வளவு தெரியுமா?
வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு 51 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு…
அமெரிக்க வரி உயர்வால் திருப்பூரின் ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு- மு.க.ஸ்டாலின் வருத்தம்
அமெரிக்காவின் வரி உயர்வால் திருப்பூரில் 3 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரிவிதிப்பால்…










