மத போதகர்கள் மீது கொலைவெறி தாக்குதல்- 8 போலீஸார் சஸ்பெண்ட்
மதபோதகர்களை ஒரு கும்பல் தாக்கும் வீடியோ வைரலான நிலையில் எஸ்.ஐ உள்பட 8 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தின் ஜூதானா பகுதியில் கிறிஸ்தவ மதபோதகர்களை உள்ளூர் மக்கள் சிலர் பிரசங்கம் செய்ய நேற்று அழைத்துச் சென்றிருந்தனர்.…
விஷ சாக்லெட் கொடுத்து என்னைக் கொல்ல பார்த்தார்கள்- ஈக்வடார் அதிபர் பகீர் புகார்!
விஷ சாக்லெட் கொடுத்து தன்னை கொலை செய்ய முயற்சி நடைபெற்றுள்ளதாக ஈக்வடார் அதிபர் டேனியல் நோபோவா பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் அதிபராக இருப்பவர் டேனியல் நோபோவா(37). இவர் தலைமையில் தற்போது ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த…
ஆவணங்கள் சிக்கின…. கனிம வளத்துறை உதவி இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திண்டுக்கல் மாவட்ட கனிம வளத் துறை உதவி இயக்குநர் செல்வசேகரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திடீர் சோதனை ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்ட கனிம வளத் துறை உதவி இயக்குநராக இருப்பவர்…
போலீஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு… 36 வழக்குகளில் தேடப்பட்டவர் என்கவுன்டர்
கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறிப்பது என கதிகலங்க வைத்த பயங்கர குற்றவாளியான ஃபைசலை போலீஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம். ஷாம்லி மாவட்டத்தில் போகி மஜ்ரா கிராமத்திற்கு அருகே சஞ்சீவ் ஜீவாவின் கும்பலை சேர்ந்தவர்கள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு நேற்று இரவு தகவல்…
சினிமா பாணியில் நடந்த அதிரடி சம்பவம்… 4 குற்றவாளிகள் சுட்டுக்கொலை!
பிஹார் தேர்தலை சீர்குலைக்க சதி செய்த பயங்கர குற்றவாளிகள் 4 பேர் டெல்லியில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். டெல்லியின் பகதூர் ஷா மார்க்கில் இன்று அதிகாலை டெல்லி மற்றும் பிஹார் காவல்துறை இணைந்து நடத்திய என்கவுன்ட்டரில் ரஞ்சன் பதக் கும்பலைச் சேர்ந்த 4…
கன்னத்தில் அறைந்த மாஜிஸ்திரேட்- பதிலடி கொடுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்!
காருக்கு பெட்ரோல் நிரப்ப வந்த இடத்தில் ஊழியரை அறைந்த சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட்டை பங்க் ஊழியர் திருப்பி தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் அஜ்மீர்- பில்வாரா தேசிய நெடுங்சாலையில் ஜஸ்வந்த்புராவில் சிஎன்ஜி பெட்ரோல்…
மனைவி, 2 மகன்களை அடித்துக் கொன்ற தொழிலதிபர்… கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை!
கடன் தொல்லையால் மனைவி, இரண்டு மகன்களை அடித்துக் கொலை செய்த தொழிலதிபர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சிரஞ்சீவி தாமோதரகுப்தா(56). இவர் சென்னை மவுண்ட் ரோடு பகுதியில்…
ஆவடி அருகே நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலி- தவெக உறுப்பினர் கைது!
ஆவடி அருகே நாட்டு வெடி வெடித்து நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான தவெக உறுப்பினர் விஜய் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆவடி அருகே பட்டாபிராம் தண்டுரை பகுதியில் நாட்டு வெடி, பட்டாசுகளை ஆறுமுகம், அவரது மகன் விஜய் தயாரித்து…
சாதி வெறியால் 9மாத கர்ப்பிணி மருமகளை கொடூரமாக கொன்ற மாமனார் கைது
தெலுங்கானாவில் சாதி வெறியால், 9மாத கர்ப்பிணி மருமகளை வெட்டிக் கொன்ற மாமனார் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார். சாதி மறுப்பு திருமணம் பீம் ஆசிபாபாத் மாவட்டத்தில் தாஹேகம் மண்டலத்தில் உள்ள கெர்ரே கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த…










