பிஹார் தேர்தல் – உ.பியில் இருந்து வெள்ளமென பாயும் மதுபானம்!
பிஹாரில் நடைபெறும் சட்டமன்ற தேரதலை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து அதிக அளவு மதுபானம் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பிஹார் மாநிலத்தில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நேரத்தில் வாக்குகளைப்…
பாஜக நிர்வாகி சதீஷ்குமார் தள்ளு முள்ளுவில் இறந்து போனார்- சிவகங்கை காவல்துறை விளக்கம்
சிவகங்கை நகர வர்த்தக பிரிவின் தலைவர் சதீஷ் குமார் மரணம் முன்பகையில் நடக்கவில்லை என மாவட்ட காவல்துறை கூறியுள்ளது. சிவகங்கை நகர வர்த்தக பிரிவின் தலைவர் சதீஷ் குமார். இவர் சிவகங்கை காவலர் குடியிருப்பு எதிரே வாகன பழுது நீக்கும் கடை…
அடிதடி- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்!
மாணவர்கள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலையடுத்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், அபிஷேகப்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,…
உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன், ஏவுகணை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 21 பேர் பலி
உக்ரைன் மீது ட்ரோன், ஏவுகணை மூலம் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. கடந்த மூன்று…
426 மாணவர்கள் உணவில் விஷத்தை கலந்த ஆசிரியை- பதற வைக்கும் சம்பவம்!
426 மாணவர்கள் சாப்பிடும் உணவில் விஷத்தைக் கலந்த ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பகேலா கிராமத்தில் அரசு குடியிருப்பு போர்டோ கேபின் பள்ளி உள்ளது. இப்பள்ளியை ஒட்டியே விடுதியும் உள்ளது. இந்த…
பகீர்… 7வது மாடியில் இருந்து குதித்து பெண் வக்கீல் தற்கொலை!
மகாராஷ்டிராவில் 7 வது மாடியில் இருந்து குதித்து பெண் வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம், உல்ஹாஸ் நகரைச் சேர்ந்தவர் சரிதா கான்சந்தானி. பிரபல வழக்கறிஞரான இவர் சமூக சேவை…
சிவகங்கையில் பயங்கரம்…. பாஜக நிர்வாகி அடித்துக் கொலை
சிவகங்கையில் பாஜக வர்த்தகப் பிரிவு தலைவர் சதீஷ் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை நகர வர்த்தக பிரிவின் தலைவர் சதீஷ். இவர் கட்சிப் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். அத்துடன் சிவகங்கை காவலர் குடியிருப்பு எதிரே…
22 பேரும் குற்றவாளிகள்- ஆம்பூர் கலவர வழக்கில் பரபரப்பு தீர்ப்பு
ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேரும் குற்றவாளிகள் என திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா(25). இவர் பள்ளிகொண்டாவில் தோல் காலணி நிறுவனத்தில்…
வீடு புகுந்து மாணவியை சுட்டுக்கொலை செய்த வாலிபர்- காதலை துண்டித்ததால் ஆத்திரம்!
மேற்கு வங்காளத்தில் 19 வயது கல்லூரி மாணவியை வீட்டிற்குள் புகுந்து கொலை செய்த காதலனை போலீஸார் தேடி வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் உள்ள கிருஷ்ணநகரைச் சேர்ந்தவர் இஷிதா மாலிக்(19). விக்டோரியா கல்லூரியில் சேர்ந்து படித்து வந்த இஷிதா மாலிக் மருத்துவம் படிக்க…
பெட்டி, பெட்டியாக சிக்கிய 2 ஆயிரம் கிலோ வெடிமருந்து… கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்தல்!
கோவை அருகே வேனில் சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 2 ஆயிரம் கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இருந்து கேரளாவிற்கு ஜெலட்டின் வெடிப்பொருள் கடத்தப்படுவதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸாருக்கு இன்று அதிகாலை ரகசிய…