பணம் பறிக்கவே ஜாய் கிரிசில்டா திருமணம் செய்தார்… மாதம்பட்டி ரங்கராஜ் பகீர் புகார்!

பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் ஜாய் கிரிசில்டா திருமணம் செய்ததாக நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் புகார் கூறியுள்ளார். பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி  விட்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா…

நடிகைக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி டார்ச்சர்…ஃபேஸ்புக் மன்மதன் கைது!

நடிகைக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி தொந்தரவு கொடுத்தவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் நடிகை ரஜினி(41). இவர் கன்னட, தெலுங்கு தொலைக்காட்சிகளில் நடித்து வருகிறார். இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நவீன்ஸ் என்ற நபரிடமிருந்து ஃபேஸ்புக் கோரிக்கை…

ஆசிரியைக்கு மசாஜ் செய்த பழங்குடி மாணவிகள்…அரசு பள்ளியில் அதிர்ச்சி!

வகுப்பு நேரத்தில் மாணவிகளை கால்களை அமுக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக அரசு பள்ளி ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திரப் பிரதேச மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், மேலியபுட்டி மண்டலத்தில் பந்தபள்ளி பெண்கள் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர்…

அமலாக்கத்துறை 5 இடங்களில் அதிரடி ரெய்டு- காரணம் என்ன?

சென்னையில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்து அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி சூளைமேடு,…

கோவை மாணவி பலாத்காரம்…குற்றவாளிகளை சுட்டுப் பிடித்த போலீஸ்- நடந்தது என்ன?

கோவையில் மாணவியை தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த 20 வயது மாணவி, கோவை மாநகரில் உள்ள தனியார் கல்லுாரியில் முதுகலை முதலாம்…

தமிழகத்தில் காவல்துறை உள்ளதா?:எடப்பாடி பழனிசாமி கேள்வி

தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் இன்று அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “ 2.11.2025 அன்று இரவில்,…

நிர்வாணமாக கிடந்த மாணவி…கூட்டுப் பலாத்காரம் செய்த 3 பேருக்கு வலை!

கோவை விமான நிலையம் அருகே 19 வயது கல்லூரி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர். மதுரையைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர் கோவையில் ஒரு கல்லூரியில் தங்கி படித்து வருகிறார். இவர்…

அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து- 24 பேர் உயிரிழப்பு

டூவீலரை முந்த முயன்ற கிராவல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி அரசு பேருந்து மீது மோதியதில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் பயணிகள் 70 பேருடன் அரசு  பேருந்து இன்று காலை சென்று…

காதலை எதிர்த்த தாயை கொன்று தூக்கில் தொங்க விட்ட சிறுமி…அதிர வைக்கும் சம்பவம்!

தாயை கழுத்தை நெரித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு தற்கொலை நாடகமாடிய அவரது 17 வயது மகள் உள்பட 5 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலம், பெங்களூரு சுப்பிரமணியபுராவில் உள்ள சர்க்கிள் மாரம்மா கோயில் வீதியைச் சேர்ந்தவர்…

888 கோடி ரூபாய் லஞ்ச புகார்…எந்த தவறும் செய்யவில்லை என கே.என்.நேரு விளக்கம்

நான் எந்த தவறும் செய்யவில்லை என்று தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருப்பவர் கே.என்.நேரு. திமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவரான இவருக்குச் சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஏப்ரல் 2025- அமலாக்கத்…