ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன உயிர்… ரூ.14 லட்சம் இழந்த 6-ம் வகுப்பு மாணவன்!

உத்தரப்பிரதேசத்தின் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.14 லட்சம் இழந்த 6-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவின் மோகன்லால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் யாதவ். இவரது மகன் யாஷ் குமார்(11). இவர் 6.-ம் வகுப்பு படித்து…

காதல் விவகாரத்தில் பயங்கரம்… ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை

காதல் விவகாரத்தில் வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், அடியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் வைரமுத்து(28) டூவீலர் பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். இவரும், அதே பகுதியைச்…

அண்ணாமலைக்கு சிக்கல் …. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக புகார்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை காளப்பட்டியில் கடந்த ஜூலை மாதம் 11 ஏக்கர் நிலம் வாங்கியதாக பாஜக முன்னாள்…

காதலனோடு சேர்ந்து கணவரை அடித்துக் கொன்ற மனைவி- விபத்து நாடகம் அம்பலம்

தனது காதலுடன் சேர்ந்து கணவரை கொடூரமாக கொலை செய்து அதை விபத்தாக மாற்ற மனைவி முயற்சி செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகேஷ்வர். இவரது மனைவி நேஹா. திருமணமானதில் இருந்து கணவன், மனைவிக்குள்…

பாய்ந்தது குண்டர் சட்டம்… ஏர்போர்ட் மூர்த்தி ஓராண்டு சிறையில் அடைப்பு

புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தியை ஓராண்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில்…

எனது கணவரை புலி கொன்னுடுச்சு… கதறியழுத மனைவியை கைது செய்த போலீஸ்!

15 லட்ச ரூபாய் இழப்பீடு பணம் கிடைக்கும் என்ற ஆசையில் கணவரை விஷம் வைத்து கொலை செய்து விட்டு புலி தாக்கியதாக நாடகமாடிய மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம், மைசூரு மாவட்டம் ஹுன்சூர் தாலுகாவின் சிக்கஹெஜ்ஜூர் கிராமத்தைச் சேர்ந்தவர்…

தென்னிந்தியாவை குறிவைத்து குட்கா கடத்தும் வடமாநில இளைஞர்கள்!

தென்னிந்தியாவை குறிவைத்து குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை வடமாநில இளைஞர்கள் கடத்துவதாக புகார் எழுந்துள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் இருந்து குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களும், ஆந்திராவில் இருந்து கஞ்சா போன்ற போதைப் பொருட்களையும் தமிழ்நாடு போன்ற தென்…

ஏமன் தலைநகரில் வங்கி, மருத்துவமனை மீது இஸ்ரேல் குறிவைத்து தாக்குதல்- 35 பேர் பலி

ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 118 பேர் காயமடைந்தனர் மேற்கு ஆசிய நாடான ஏமன், ஹவுதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கு ஈரான் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. ஹவுதி படையினர்…

பகீர்… கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் குதித்த 4 பேரில் இருவர் சாவு

ஆந்திராவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி அணையில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் 2 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆந்திரா மாநிலம் குப்பம் புதுப்பேட்டை ஏ.பி. சாலை பகுதியைச் சேர்ந்தவர் லக்ஷ்மண…

சென்னையில் காலையிலே துவங்கியது 5 இடங்களில் ஈ.டி ரெய்டு!

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அடையாறு, கிண்டி உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 10) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். துணை…