மதுரை அரசு விடுதியில் மாணவர் நிர்வாணப்படுத்தப்பட்ட வழக்கு- சிக்குகிறார் பெண் இன்ஸ்பெக்டர்?

மதுரை செக்கனூரணி அருகே ஐடிஐ மாணவரை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்திய வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்காக பல லட்ச ரூபாய் கைமாறிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள…

ஒரு துப்பாக்கி 40 ஆயிரம் ரூபாய் தான்- ஜரூராக நடக்கும் ஆயுத விற்பனை!

உத்தரப்பிரதேசத்தில் மாநிலங்களுக்கு இடையே ஆயுதம் கடத்தும் கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை எஸ்டிஎஃப் போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 10 கைத்துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் ஒரு கும்பல், மாநிலங்களுக்கு இடையே ஆயுதங்களைக் கடத்துவதாக உத்தரப்பிரதேச சிறப்புப் படையினருக்கு (எஸ்டிஎஃப்) தகவல்…

மதுரையில் ஐடிஐ மாணவரை நிர்வாணப்படுத்தி ராகிங்- வீடியோ வைரலானதால் அதிர்ச்சி!

மதுரை அருகே அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் படித்த மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்திய மூன்று மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணியில் ‘அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் அருகிலுள்ள அரசு கள்ளர்…

பதை பதைக்க வைத்த ஃபேஸ்புக் நேரலை …. மனைவியைக் கொலை செய்ததாக கணவன் பேட்டி

கேரளாவில் மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவன் ஃபேஸ்புக் நேரலையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டம் புனலூர் அருகே கூத்தாநடியைச் சேர்ந்தவர் ஐசக்(42). இவரது மனைவி ஷாலினி(39). இவர் தனியார் பள்ளி ஆசிரியையாக…

பரபரப்பு… இன்போசிஸ் நாராயணமூர்த்தி மனைவிக்கு மர்மநபர் செல்போன் மூலம் மிரட்டல்

இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவியும், மாநிலங்களவை உறுப்பினருமான சுதா மூர்த்திக்கு மர்மநபர் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி. இவர் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இவரது தனிப்பட்ட தகவல்களைக்…

காணாமல் போன சிறுமி கரும்பு வயலில் சடலமாக மீட்பு- கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை?

வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி கரும்புத் தோட்டத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்  கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது தந்தை புகார் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநில,தியேரி மாவட்டம், பர்வா செம்ரா…

போதை ஏறிப்போச்சு…காவல்நிலையத்தில் நிர்வாணமாக வந்து தகராறு செய்த பெண்!

கணவர் தாக்கியதாக குடிபோதையில் காவல் நிலையத்திற்கு நிர்வாணமாக வந்து இளம்பெண் அட்டூழியம் செய்த செயல் உத்தரப்பிரதேசத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டம் தாஜ் கஞ்ச் காவல் நிலையம் அப்படி ஒரு அதிர்ச்சியை இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்து இருக்காது.…

வெடிகுண்டு மிரட்டல்… சென்னை, மும்பை உயர் நீதிமன்றங்களில் தீவிர சோதனை!

சென்னை, மும்பை உயர்நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று (செப்டம்பர் 19) இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். அதேபோல்,…

பத்திரிகை சுதந்திரத்திற்காக பாஜக வீதியில் இறங்கும்- நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களைத் திமுக பிரமுகர் தரக்குறைவாக வசைபாடி மிரட்டல் விடுத்துள்ளது கண்டனத்திற்குரியது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களை திமுக பிரமுகர் தரக்குறைவாக பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில்…

அமெரிக்காவில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு- 3 காவல்துறை அதிகாரிகள் உயிரிழப்பு

பென்சில்வேனியாவில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டத்தில் 3 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவில் உள்ள தென்கிழக்கு பென்சில்வேனியாவில் உள்ள யார்க் கவுண்டில் உள்ள கோடோரஸ் டவுன்ஷிப்பிற்கு காவல் பணிக்கு அதிகாரிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நோக்கி மர்மநபர்…