காணாமல் போன சிறுமி கரும்பு வயலில் சடலமாக மீட்பு- கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை?
வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி கரும்புத் தோட்டத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது தந்தை புகார் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநில,தியேரி மாவட்டம், பர்வா செம்ரா…
போதை ஏறிப்போச்சு…காவல்நிலையத்தில் நிர்வாணமாக வந்து தகராறு செய்த பெண்!
கணவர் தாக்கியதாக குடிபோதையில் காவல் நிலையத்திற்கு நிர்வாணமாக வந்து இளம்பெண் அட்டூழியம் செய்த செயல் உத்தரப்பிரதேசத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டம் தாஜ் கஞ்ச் காவல் நிலையம் அப்படி ஒரு அதிர்ச்சியை இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்து இருக்காது.…
வெடிகுண்டு மிரட்டல்… சென்னை, மும்பை உயர் நீதிமன்றங்களில் தீவிர சோதனை!
சென்னை, மும்பை உயர்நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று (செப்டம்பர் 19) இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். அதேபோல்,…
பத்திரிகை சுதந்திரத்திற்காக பாஜக வீதியில் இறங்கும்- நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!
சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களைத் திமுக பிரமுகர் தரக்குறைவாக வசைபாடி மிரட்டல் விடுத்துள்ளது கண்டனத்திற்குரியது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களை திமுக பிரமுகர் தரக்குறைவாக பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில்…
அமெரிக்காவில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு- 3 காவல்துறை அதிகாரிகள் உயிரிழப்பு
பென்சில்வேனியாவில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டத்தில் 3 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவில் உள்ள தென்கிழக்கு பென்சில்வேனியாவில் உள்ள யார்க் கவுண்டில் உள்ள கோடோரஸ் டவுன்ஷிப்பிற்கு காவல் பணிக்கு அதிகாரிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நோக்கி மர்மநபர்…
ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன உயிர்… ரூ.14 லட்சம் இழந்த 6-ம் வகுப்பு மாணவன்!
உத்தரப்பிரதேசத்தின் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.14 லட்சம் இழந்த 6-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவின் மோகன்லால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் யாதவ். இவரது மகன் யாஷ் குமார்(11). இவர் 6.-ம் வகுப்பு படித்து…
காதல் விவகாரத்தில் பயங்கரம்… ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை
காதல் விவகாரத்தில் வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், அடியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் வைரமுத்து(28) டூவீலர் பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். இவரும், அதே பகுதியைச்…
அண்ணாமலைக்கு சிக்கல் …. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக புகார்!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை காளப்பட்டியில் கடந்த ஜூலை மாதம் 11 ஏக்கர் நிலம் வாங்கியதாக பாஜக முன்னாள்…
காதலனோடு சேர்ந்து கணவரை அடித்துக் கொன்ற மனைவி- விபத்து நாடகம் அம்பலம்
தனது காதலுடன் சேர்ந்து கணவரை கொடூரமாக கொலை செய்து அதை விபத்தாக மாற்ற மனைவி முயற்சி செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகேஷ்வர். இவரது மனைவி நேஹா. திருமணமானதில் இருந்து கணவன், மனைவிக்குள்…