திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!
திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…
தடுப்புச்சுவரில் மோதி தூக்கி வீசப்பட்ட பைக்… விஏஓக்கள் 2 பேர் பலி!
தூத்துக்குடியில் சாலை தடுப்பில் டூவீலர் மோதி தூக்கி வீசப்பட்டதில் இரண்டு விஏஓக்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி டூவிபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(62). கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தூத்துக்குடி பி அன்ட் டி காலனி…
இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டம்…அல்-கொய்தா பயங்கரவாதி கைது!
இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட அல்-கொய்தா தீவிரவாதி உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அல்-கொய்தா பயங்கரவாதியான பிலால் கான் ஷஹரன்பூரில் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இவருக்கு…
காதலனோடு சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி…குடும்பத்தை சீரழித்த ரீல்ஸ் மோகம்!
ரீல்ஸ்க்கு வந்த ஒரு கமெண்ட், கட்டிய கணவனை காதலனோடு சேர்ந்து இளம்பெண்ணை கொலைக்கு தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் ராகுல். இவரது மனைவி அஞ்சலி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், நவம்பர் 1-ம்…
‘இளம்பெண்ணை கண்டம் துண்டமாக வெட்ட வேண்டும்’…வீடியோ வெளியிட்ட இன்ஸ்டா பிரபலம் கைது!
திமுகவை சேர்ந்த இளம்பெண்ணை கண்டம் துண்டமாக வெட்ட வேண்டும் என்று வீடியோ வெளியிட்ட இன்ஸ்டா பிரபலம் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. இவர் நடிகர் விஜய் ஆரம்பித்த தவெகவில் இணைந்து பணியாற்றி வந்தார். இந்த நிலையில், தவெகவில்…
பரபரப்பு… நடிகை குஷ்பு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னையில் அண்ணா அறிவாலயம், நடிகர் அருண் விஜய், நடிகை குஷ்பு ஆகியோர் வீடு உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்குமாரின் மகன் நடிகர் அருண் விஜய் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் மனைவி, மகன், மகளுடன்…
2 மூதாட்டிகளை கொலை செய்த சைக்கோ…போலீஸ் எடுத்த அதிரடி ஆக்ஷன்!
சேலத்தில்.2 மூதாட்டிகளை கொன்று நகை கொள்ளையடித்தவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை தூதனூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மனைவி பெரியம்மா(75). இவர் வீட்டில் ஆடு வளர்த்து வந்தார். இவற்றை…
ஷாக்…மாமியார் வீட்டில் தூணில் கட்டி வைத்து அடித்து கொலை செய்யப்பட்ட மருமகன்!
மைத்துனர் மனைவியுடன் தொடர்பில் இருப்பதாக ஒருவரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள அச்சல்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் நேற்று மாலை இந்த கொடூரக் கொலை நடந்துள்ளது.…
பதிவுத்துறையில் இப்படியா நடக்கிறது?… அன்புமணி அடுக்கடுக்காக குற்றச்சாட்டு!
பதிவுத்துறை உதவித் தலைவர் பணி நியமனத்தில் அப்பட்டமாக விதிமீறலை நிகழ்த்தியுள்ள திமுக அரசு, அதை மறைப்பதற்காக பொய்களை கட்டவிழ்த்து விடக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் இன்று அறிக்கை ஒன்றை…










