திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா- 2025 : மாவட்ட ஆட்சியர் விதித்த கட்டுபாடுகள்..!
கந்த சஷ்டி திருவிழா- 2025 :- திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா 2025, இந்தாண்டு 22ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அன்னதானம் வழங்க கட்டுபாடு:- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், கந்தசஷ்டி விழாவை…
சபரிமலையை தொடர்ந்து வைக்கம் கோயிலில் 31 பவுன் தங்கம் மாயம்!
கேரளாவில் உள்ள சபரிமலையை தொடர்ந்து வைக்கம் மகாதேவர் கோயிலிலும் 31 பவுன் தங்கம் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், சபரிமலையில் ஐயப்பன் கோயில் சன்னிதான முகப்பில் தங்கமுலாம் பூசப்பட்ட துவார பாலகர் சிலை கவசங்கள் பதிக்கப்பட்டிருந்தது. இந்த கவசங்களை…
இமயமலையில் இருந்து டாக்டர் ராமதாசை தொடர்பு கொண்ட ரஜினிகாந்த்!
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்துள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த…
இன்று பவுர்ணமி…. கிரிவலம் சென்றால் இவ்வளவு நன்மையா?
பவுர்ணமி தினமான இன்று திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் கிரிவலம் நடைபெறுகிறது. பவுர்ணமி கிரிவலம் பவுர்ணமி நாள் என்பது ஆன்மிக ரீதியாக சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் இறைவனை வழிபடுவது, தியானம்…
புராட்டசி மாத விஷேச பலன்கள் : கிரகங்களால் ஏற்படும் தோஷங்களை நீங்க செய்யும் “நவ திருப்பதி”
திருப்பதி வெங்கடாஜபதியை தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். கோடிக்கணக்கான மக்கள் பெருமாளை காண காத்திருக்கிறார்கள். ஆனால், தென் தமிழ்நாட்டு மக்களுக்கு நவ திருப்பதி தான் புண்ணிய ஸ்தலம். புரட்டாசி மாதம் – நவ திருப்பதி புரட்டாசி மாதம் என்றால்…
குலசை தசரா திருவிழா 2025 : வரலாறும், சிறப்புகளும்
குலசை தரசா திருவிழா தமிழகத்தில் நடைபெறும் மிகப்பெரிய விழாக்களில் முக்கியமான ஒன்று. அம்மன் வேடமிட்டு நேர்த்திக்கடன், கலை நிகழ்ச்சிகள், நாடகம், தெருக்கூத்து, அன்னதானம் என கோலாக்கலமாக குலசை தசரா திருவிழா நடைபெறும். மைசூர் நகர தசரா திருவிழா தான் இந்தியாவில் ஆடம்பரமான…
துர்கா சிலைகளைக் கரைக்கும் போது விபரீதம்… ஏரியில் டிராக்டர் கவிழ்ந்து 8 சிறுமிகள் உள்பட 11 பேர் பலி
விஜயதசமியை முன்னிட்டு துர்கா சிலைகளை கரைக்கச் சென்ற போது ஏரியில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் விஜயதசமி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மத்தியப் பிரதேச…
இந்தியர்களுக்கு இனிய விஜயதசமி வாழ்த்துகள் : மோடி ட்விட்
விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.…










