அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து- 24 பேர் உயிரிழப்பு
டூவீலரை முந்த முயன்ற கிராவல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி அரசு பேருந்து மீது மோதியதில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் பயணிகள் 70 பேருடன் அரசு பேருந்து இன்று காலை சென்று…
மீண்டும் மீண்டும் இலங்கை அட்டூழியம்… தமிழகம்,புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்கள் கைது!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியம் காரணமாக தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால்…
இந்தியாவில் அசுத்தமான நகரங்களில் மதுரைக்கு முதலிடம்!
இந்தியாவின் அசுத்தமான 10 நகரங்களின் பட்டியலில் மதுரை முதலிடம் பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் ஸ்வச் சர்வேக்ஷன் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நகர மற்றும் கிராப்புற தூய்மையை ஆய்வு செய்து அதன்படி வருடாந்திர ஆய்வு அறிக்கையை வெளியிடும். இதன்படி 2025-ம்…
ஐடி நிறுவனங்கள் செய்யும் வேலை : “எப்போ நடக்குமோ! என்ற பயத்தில் ஐடி ஊழியர்கள்”
அமேசான்(Amazon), இன்டெல் (INTEL), மைக்ரோசாப்ட் (Microsoft), டிசிஎஸ் (TCS) உள்பட 218 பன்னாட்டு நிறுவனங்களில் 1,12,000 தொழில் நுட்ப ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022-ஆம் ஆண்டில், அமேசான் நிறுவனம் அதன் ஊழியர்களில் 27,000-க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம்…
அதிமுகவுக்கு விசுவாசம் இல்லாதவர் செங்கோட்டையன்…எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி
அதிமுகவுக்கு விசுவாசம் இல்லாதவர் செங்கோட்டையன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சேலத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ” அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்ததற்காக கட்சி சார்பற்ற பாராட்டு விழாவில் நான் பங்கேற்றேன். ஆனால்,…
கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஏ 1- செங்கோட்டையன் பகீர் குற்றச்சாட்டு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஏ1 -ஆக இருக்கிறார் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தியில் பங்கேற்பதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கட்சி கொடி கட்டிய காரில் செங்கோட்டையன் நேற்று…
பாஜகவில் பிடித்தால் இருக்கப் போகிறேன்; பிடிக்காவிட்டால்?… அண்ணாமலை ஓபன் டாக்!
பாஜகவில் நான் ஒரு தொண்டனாக இருக்கிறேன்; பிடித்திருந்தால் இருக்கப் போகிறேன்; பிடிக்கவில்லை என்றால் கிளம்பப் போகிறேன் என்று அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலைக்கும், அதிமுகவினருக்கும் ஏழாம் பொருத்தம் தான். அதிமுகவை…
விஜய்க்கு மறைமுகமாக சப்போர்ட் செய்த நடிகர் அஜித் :இணையத்தில் வைரலாகும் வீடியோ
கரூர் சம்பவத்திற்கு தனிநபர் மட்டும் காரணம் கூற முடியாது என நடிகர் அஜித்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். விஜய்க்கு மறைமுகமாக ஆதரவு தனியார் டிஜிட்டல் ஊடகத்திற்கு நடிகர் அஜித் குமார் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், கரூர் சம்பவம் பற்றியும்;…
காதலை எதிர்த்த தாயை கொன்று தூக்கில் தொங்க விட்ட சிறுமி…அதிர வைக்கும் சம்பவம்!
தாயை கழுத்தை நெரித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு தற்கொலை நாடகமாடிய அவரது 17 வயது மகள் உள்பட 5 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலம், பெங்களூரு சுப்பிரமணியபுராவில் உள்ள சர்க்கிள் மாரம்மா கோயில் வீதியைச் சேர்ந்தவர்…
மோதல் வெடித்தது… எடப்பாடி பழனிசாமி படத்தை பேனரில் இருந்து அகற்றிய செங்கோட்டையன்!
கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் அலுவலகத்தில் பேனரில் இருந்த எடப்பாடி பழனிசாமி புகைப்படம் மறைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தினார். அத்துடன் பத்து நாட்களுக்குள் இந்த வேலையை…










