‘த்ரிஷ்யம்’ பட பாணியில் கணவனை கொன்று சமையலறையில் புதைத்த மனைவி!

‘த்ரிஷ்யம்’ படப்பாணியில் கணவனை கொலை செய்து சமையலறையில் புதைத்த மனைவி, அவரது காதலன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநில, அஹமதாபத்தைச் சேர்ந்தவர் சமீர் அன்சாரி(35). இவர் கடந்த 2024-ம் ஆண்டு திடீரென…

கத்தி, கபடா வைத்து அரசியல் செய்கிறார்… அன்புமணி மீது டாக்டர் ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு!

கத்தி, கபடா வைத்து கொண்டு அரசியல் செய்வது தான் நாகரீகமான அரசியலா என்று அன்புமணிக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,…

நயினார் நாகேந்திரன் வெற்றி பெறக்கூடாது…திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

நயினார் நாகேந்திரன் இந்த முறை வெற்றி பெற்றால், திமுகவினரின் பதவி பறிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில், 234 தொகுதி கட்சி நிர்வாகிகளை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…

திமுக- தவெக இடையே தான் போட்டி…டி.டி.வி.தினகரன் கணிப்பு!

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக, தவெக இடையே தான் போட்டி என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார். சென்னை அடையாறில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை இன்று சந்திததார். அப்போது அவர் கூறுகையில், ” வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக,…

நிதானம் இழக்காதீங்க விஜய்…வைகோ அட்வைஸ்!

பொதுவாழ்வில் ஆத்திச்சூடியைக்கூட அறியாத இந்த மனிதர் தான் ஆட்சிக்கு வந்துவிட்டதைப் போலவே கனவுலகத்திலும், கற்பனை வாழ்விலும் திளைக்கிறார் என்று தவெக தலைவர் விஜய்யை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.…

பிஹார் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்!

பிஹாரில் இன்று வாக்களிக்க உள்ள அனைத்து வாக்காளர்களும் முழு உற்சாகத்துடன் வாக்களிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிஹாரில் முதல் கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு காலை 7 மணி…

கனமழை எதிரொலி…திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக உள்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் நவம்பர் 11-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அரியலூர்,…

பிஹாரில் வாக்குப்பதிவு தொடங்கியது…121 தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல்!

பிஹார் சட்டமன்றத்திற்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று(நவம்பர் 6) காலையிலேயே விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. பிஹாரில் முதல் கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு…

சிம்புவின் ‘அரசன்’ படம் தரமான சம்பவம் – எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் கவின்

‘அரசன்’ படத்தின் கதை எனக்கு நல்லா தெரியும், சிறப்பான சம்பவமா படம் இருக்க போகுது” என்று நடிகர் கவின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது, “அரசன்” படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில்,…

பணம் பறிக்கவே ஜாய் கிரிசில்டா திருமணம் செய்தார்… மாதம்பட்டி ரங்கராஜ் பகீர் புகார்!

பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் ஜாய் கிரிசில்டா திருமணம் செய்ததாக நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் புகார் கூறியுள்ளார். பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி  விட்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா…