தீராத துயரம்… அடுத்தடுத்து 2 நாட்களில் தமிழக மீனவர்கள் 47 பேர் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 47 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்கள் கடலுக்குள் செல்வதற்கு அஞ்சும் நிலைக்கு இலங்கை கடற்படையின் நடவடிக்கை நாளுக்கு நாள் மாறி வருகிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக…
மன்னிப்பு… பாலியல் வழக்கில் இருந்து தப்பினார் சீமான்!
சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமி இருவரும் பரஸ்பரமாக மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து பாலியல் வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக சென்னை வளசரவாக்கம் காவல்…
புதிய கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை ?…உறுப்பினர் சேர்ப்பு தீவிரம்!
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்குள் அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதற்காக அவர் பெயரில் சமூக சேவை நற்பணி மன்றங்களைத் தொடங்கி வருகின்றனர். கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாக இருந்த அண்ணாமலை, கடந்த…
41 பேர் சாவுக்கு ஒருவரை மட்டும் குற்றம் சாட்டுவது சரியில்லை… நடிகர் இளவரசு பேட்டி
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரத்தில் ஒருவரை குற்றம் சாட்டுவது சரியில்லை என்று நடிகர் இளவரசு கூறியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த இளவரசு தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக தனது பயணத்தை தொடங்கினார். இதன் பின் முழுநேர…
கரூரில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்கக் கூடாது…உச்சநீதிமன்றத்தில் தவெக மனு!
கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூரில் கடந்த 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரம்…
சர்ச்சை… உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீசியவருக்கு பாஜக பாராட்டு
டெல்லி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது செருப்பு வீசிய வழக்கறிஞருக்கு கர்நாடகா பாஜக மாநில தலைவர் பாஸ்கர் ராவ் பாராட்டு தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செருப்பு வீச்சு டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது நேற்று முன்தினம்…
கனமழையால் திடீர் நிலச்சரிவு… பேருந்து மண்ணுக்குள் புதைந்து 18 பேர் பலியான சோகம்
இமாச்சலப் பிரதேசத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து நிலச்சரிவில் சிக்கி புதையுண்டதால் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திடீர் நிலச்சரிவு ஹரியாணாவின் ரோஹ்தக் பகுதியில் இருந்து இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள…
கரூரில் 41 பேர் உயிரிழந்த துயரம்… சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக வழக்கு
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி, உச்சநீதிமன்றத்தில் பாஜக நிர்வாகி உமா ஆனந்தன் மனுத்தாக்கல் செய்துள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், கடந்த 27-ம் தேதி கரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.…
பிக்பாஸ் அகோரி கலையரசன் : பாலியல் புகாரும், மனைவிக்கு துரோகமும்
பிக்-பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள அகோரி கலையரசன் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. யார் இந்த அகோரி கலையரசன்..? கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னைத்தானே அகோரி! என்றும், சாமியார்! என்றும் சொல்லிக் கொண்டவர் தான் இந்த கலையரசன். “நான் மந்திரம்…
இதெல்லாம் கூடாது… நிபந்தனைகளுடன் நயினார் நாகேந்திரன் பிரச்சாரத்திற்கு போலீஸ் அனுமதி
மதுரையில் அக்டோபர் 12-ம் தேதி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணிகள், குழந்தைகள், கலந்து கொள்ள போலீஸார் தடை விதித்துள்ளனர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து…










