சீனாவுடன் ரகசிய தொடர்பு அம்பலம்… அமெரிக்காவில் இந்திய ஆய்வாளர் கைது

சீனா அரசின் அதிகாரிகளை சந்தித்ததாக அமெரிக்காவில் இந்திய நாட்டைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவர் ஆஷ்லே டெல்லிஸ். இவர் மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் படித்தவர்; அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்…

கோயிலுக்குச் சென்ற பெற்றோர்…10-ம் வகுப்பு மாணவன் செய்த அதிர்ச்சி காரியம்!

மதுரையில் பத்தாம் வகுப்பு மாணவன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கோ.புதூர் அருகே சம்பக்குளம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வடிவேல். தனியார் வங்கி அதிகாரி. இவருடைய மனைவி வழக்கறிஞர்…

புதிதாக எடிட் செய்யப்பட்ட “அஞ்சான்” படம் ரீ-ரிலீஸ் : ராஜூபாய் சம்பவம்

லிங்குசாமி இயக்கத்தில், சூர்யா- சமந்தா நடிப்பில் வெளியான “அஞ்சான்” படம், புதிதாக எடிட் செய்யப்பட்டு நவம்பர் 28ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. அஞ்சான் அடைந்த தோல்வி :- கடந்த 2014ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான படம் தான் “அஞ்சான்”.…

பைக்கில் தண்டவாளத்தை கடக்க முயற்சி: ரயில் மோதி புதுமாப்பிள்ளை பலி

மூடப்பட்ட ரயில்வே கேட்டை பைக்கில் வேகமாக கடந்து விட முயன்ற புதுமாப்பிள்ளை ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள தாத்ரியில் போடாகி ரயில்வே கிராஸிங்கில் தான் இந்த துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மூடப்பட்ட தண்டவாளத்தை பைக்கில்…

எடப்பாடி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்- செங்கோட்டையன் புறக்கணிப்பு

சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கி அக்டோபர் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மானியக்கோரிக்கை விவாதங்களுக்காக இன்று கூடிய இந்த கூட்டத்திற்கு முன்பாக சட்டப்பேரவை வளாகத்தில்…

13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ‘கோடம்பாக்கம் ஸ்ரீ’ கைது

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அகில இந்திய இந்து மகாசபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது செய்யப்பட்டுள்ளார். அகில இந்திய மகாசபா தலைவராக இருப்பவர் கோடம்பாக்கம் ஸ்ரீ.  இவரை சென்னை தியாகராய நகர் அனைத்து மகளிர் போலீஸார், போக்சோ…

17 நாள் தலைமறைவிற்கு பிறகு வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த்… விஜய்யுடன் சந்திப்பு

கடந்த 17 நாட்களாக தலைமறைவாக இருந்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக தலைவர் நடிகர் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41…

திடீர் கனமழை…தங்கச்சுரங்கம் இடிந்து 14 தொழிலாளர்கள் பலி

திடீரென பெய்த கனமழையால் தங்கக்சுரங்கம் இடிந்து 14 தொழிலாளர்கள் பலியானார்கள் வெனிசுலா நாட்டில் தங்கம், செம்பு, வைரம் மற்றும் விலைமதிப்பற்ற உலோகக் சுரங்கங்கள் நிறைந்துள்ளன. இதனால் இங்கு சட்ட விரோதமாக ஏராளமான தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுரங்கங்களில் லட்சக்கணக்கானோர்…

மாஸ்கோவை குறிவைக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவேன்… டிரம்ப் மிரட்டல்!

உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை வழங்குவேன் என்று ரஷ்யாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். உக்ரைனில் நடக்கும் போர் விரைவில் தீர்க்கப்படாவிட்டால், அந்த நாட்டிற்கு 2,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் டோமாஹாக் ஏவுகணைகளை வழங்குவேன் என்று அமெரிக்க…

சோகம்…பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் பலி

மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னப்பிரிக்காவின் தலைநகர் பிரிட்டோரியாவுக்கு வடக்கே 250 மைல் தொலைவில் லிம்போபோவின் வடக்கு மாகாணத்தில் உள்ள லூயிஸ் டிரைகார்ட் நகரத்திற்கு அருகே இந்த விபத்து நடந்துள்ளது.…