தோழர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆா்.நல்லகண்ணுவிற்கு 100 வயதாகிறது. கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி அவர் வீட்டில் தவறி கீழே…
தீபாவளிக்கு இன்று முதல் 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்காக இன்று முதல் 20,378 சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்குகிறது. தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் வருகிற அக்டோபர் 20-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு…
மதுரை மாநகராட்சிக்கு புதிய மேயர் நாளை தேர்வு- இந்திராணி கைது?
தமிழக அரசியலை உலுக்கிய மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டால் மேயர் இந்திராணி பதவியை இழந்துள்ளார். இந்த நிலையில் அவர் கைது செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் சொத்துவரி பதிவு மற்றும் திருத்தங்களில் முறைகேடு நடந்ததாக தொடர்ச்சியான புகார்கள் எழுந்தன.…
கனமழை எச்சரிக்கை… இன்று 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கியதையொட்டி இன்று பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30…
மதுரை பெண் மேயர் திடீர் ராஜினாமா..! அமைச்சர் மூர்த்தி ஆதரவாளருக்கு அடுத்த வாய்ப்பா?
மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய்க்கு மேல் வரி முறைகேடு செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், அடுத்த மேயர் பதவிக்கான வாய்ப்பு அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளருக்கு…
உஷார்… இந்த 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்!
தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாருர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அக்டோபர் 19-ம் தேதி தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில்,…
தமிழக அரசின் அலட்சியத்தால் 41 பேர் பலி- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கரூர் கூட்டத்துக்கு முழுமையான பாதுகாப்பை காவல்துறை அளிக்காததாலும், இந்த அரசின் அலட்சியத்தாலும் 41 பேர் உயிரிழந்தனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கரூர் சம்பவம் தொடர்பாக கவனம் ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன்…
கரூர் கூட்ட நெரிசலுக்கு யார் காரணம்?… புள்ளி விவரங்களுடன் மு.க.ஸ்டாலின் விளக்கம்
கரூரில் தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.‘ கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்…
கிறிஸ்துவ கன்னியாஸ்திரியின் காதல், காமம் சொல்லும் ‘மரியா’ திரைப்படம் : சர்ச்சைகளும், சர்வதேச விருதுகளும்
அறிமுக இயக்குநர் ஹரி கே.சுதன் இயக்கத்தில், கன்னியாஸ்திரிகள் பற்றி எடுக்கப்பட்ட “மரியா” படம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. கிறிஸ்துவ மதத்தில் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட இப்படம் பாராட்டுக்களையும், எதிர்ப்பைகளையும் பெற்று வருகின்றன. மரியா படத்தின் கதை? இளம் வயது பெண்ணாக…
பெட்டி கடைக்கு வந்த 1.51 கோடி ரூபாய் மின்கட்டண பில்… அரண்டு போன மிட்டாய் வியாபாரி!
உங்கள் கடைக்கு 1.51 கோடி ரூபாய் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்று வந்த அறிவிப்பால் மிட்டாய் வியாபாரி அதிர்ந்து போனார். இந்த சம்பவம் ஹரியாணாவின் பஞ்ச்குல மாவட்டத்தில் பர்வாலாவின் காக்ராலி கிராமத்தில் நடந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த மிட்டாய் வியாபாரி ஒருவர்,…










