மழையை அறிய ரூ.10 கோடியில் வாங்கிய மெஷின்கள் எங்கே? – நயினார் நாகேந்திரன் கேள்வி
பருவகால நிலையை அறிய 10 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டதாக முன்னாள் நிதியமைச்சர் கூறிய டெக்னிக்கல் மெஷின்கள் எங்கே என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…
ஆந்திரா, புதுச்சேரியில் 67 ரயில்கள் திடீரென ரத்து…காரணம் என்ன?
மொந்தா புயல் காரணமாக ஆந்திரா, புதுச்சேரியில் 67 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள மொந்தா புயல் இன்று (அக்.28) மாலை அல்லது இரவு ஆந்திரா மாநிலம், மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகே கரையைக்…
புயலால் கனமழை எச்சரிக்கை… 2 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
மொந்தா புயல் முன்னெச்சரிக்கையாக தமிழ்நாட்டில் இன்று இரண்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மொந்தா புயல் காரணமாக சென்னையில் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே இன்று மாலை…
தமிழகம் உள்பட 25 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
தெரு நாய்கடி தொடர்பாக வழக்கில் தமிழ்நாடு உள்ளிட்ட 25 மாநில தலைமைச் செயலாளர்களும் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மற்றும் தலைநகர் பகுதியில் தெருநாய்கள் தொடர்பான உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த பிரச்சனை தொடர்பாக…
திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும்- ஒ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்!
தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு தான் கண்கூடாக தெரிகின்றது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் குருபூஜையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.…
கரூரில் பலியானோர் குடும்பங்களுக்கு விஜய் ஆறுதல்…மாமல்லபுரத்தில் பரபரப்பு!
கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட…
பாடலாசிரியர் சினேகனின் தந்தை மரணம்
திரைப்பட பாடலாசிரியர் சினேகனின் தந்தை சிவசங்கு வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 102. தமிழ் திரைப்பட உலகின் முன்னணி கவிஞரான சினேகன்.2,500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள புது…
பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம்- கிராமம் கொடுத்த பகீர் தண்டனை!
மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவரை நிர்வாணமாக்கி செருப்பு மாலை அணிந்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற மக்கள் அவரை அடித்துக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள தேவம்பிர் கிராமத்தில் தான் இந்த அதிர்ச்சி…
வங்கக்கடலில் உருவானது மொந்தா புயல்- 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்
வங்கக்கடலில் மொந்தா புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையொட்டி தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…










