பாலியல் சாமியார் வீட்டில் செக்ஸ் டாய்ஸ், ஆபாச சி.டிக்கள்… போலீஸார் அதிர்ச்சி

டெல்லியில் கைது செய்யப்பட்ட சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆபாச படங்கள், வீடியோக்கள் அடங்கிய 5 சி.டிக்கள், பாலியல்(செக்ஸ்) பொம்மை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் ஸ்ரீசாரதா இந்திய மேலாண் மையம் செயல்பட்டு…

இந்தியர்களுக்கு இனிய விஜயதசமி வாழ்த்துகள் : மோடி ட்விட்

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.…

புலனாய்வு செய்தி வெளியிட்டதால் மிரட்டப்பட்ட பத்திரிகையாளர் ஆற்றில் சடலமாக கண்டெடுப்பு

கொலை மிரட்டல் விடப்பட்ட மூத்த பத்திரிகையாளர் காணாமல் போன நிலையில் அவரது உடல் ஏரியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மூத்த பத்திரிகையாளரின் மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என தேசிய பத்திரிகையாளர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ன.…

பாகிஸ்தானை பந்தாடிய திலக் வர்மா- சாம்பியன் பட்டம் வென்றும் கோப்பையை வாங்காத இந்திய அணி!

திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆசியக் கோப்பையை வென்று இந்திய அணி 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான்,…

‘நான் தான் இங்க தலைவர், நான் தான் எல்லாம்’… நாட்டாமை பண்ணும் அண்ணாமலை!

தமிழக பாஜக மாநில தலைவரும், மூத்த அரசியல்வாதியான நயினார் நாகேந்திரனை, அண்ணாமலை வேண்டும் என்றே ஓரம்கட்டி விட்டு ‘தான் தான் பெரிய ஆளு’ என்று காட்டிக்கொள்ள முயற்சித்து வருவதாக பாஜகவினரும், அதன் கூட்டணி காட்சியினரும் குற்றச்சாட்டி வருகின்றனர். அண்ணாமலையின் கோல்மால் வேலைகள்…

17 மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்த சாமியார்… அதிர வைக்கும் எஃப்ஐஆர்!

டெல்லியில் உள்ள உயர்கல்வி நிறுவனத்தில் படித்த மாணவிகளை இரவு நேரங்களில் அழைத்து மிரட்டி பாலியல் ரீதியாக  சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி துன்புறுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. டெல்லியின் வசந்த் கஞ்ச் பகுதியில், ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மேனேஜ்மென்ட் என்ற…

வீறு கொள்ளும் இந்திய விமானப்படை: ரூ.62,370 கோடியில் 97 தேஜஸ் போர் விமானங்கள் வாங்க முடிவு

இந்திய விமானப்படைக்கு, 62,370 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக 97 தேஜஸ் ரக போர் விமானங்கள் வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய விமானப்படைக்கு 97 தேஜஸ் ரக போர்விமானங்கள் வாங்க மத்திய அரசு…

மனைவி நடத்தையில் சந்தேகம்… 2 குழந்தைகளை துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற தந்தை!

திருமணத்திற்கு புறம்பான உறவில் மனைவி இருப்பதாக நினைத்து தனது இரண்டு குழந்தைகளை கோடாரியால் தந்தையே வெட்டிக்கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், யாதகிரி மாவட்டம் சட்டிகுனி அருகே துகனூர் ஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஷரணப்பா.இவருக்குத் திருமணாகி ஹேமந்த்…

நான் உனக்கு மாமா இல்லம்மா… சட்டமன்ற வளாகத்தை கலகலக்க வைத்த பாலகிருஷ்ணா!

ஆந்திரா சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது தன்னிடம் ஆசி வாங்க வந்த எம்எல்சி காவலி கிரேஷ்மாவிடம் நடிகர் பாலகிருஷ்ணா கூறிய விஷயம் அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்தது. ஆந்திரப் பிரதேச சட்டமன்றக்கூட்டத் தொடர் நேற்று நடைபெற்றது. அப்போது தெலுங்கு தேசம் சட்டமன்ற கட்சி அலுவலகத்திற்கு…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று பிரம்மோற்சவ விழா… விஐபி தரிசனம் ரத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (செப்டம்பர் 24) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவில் பங்கேற்க பக்தர்கள் கூட்டம் திருப்பதியில் திரண்டு வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா புரட்டாசி மாதத்தில் நடைபெறுகிறது. இந்த விழா…