உத்தராகண்டில் அதிகாலையில் மேக வெடிப்பு- இடிபாடுகளில் சிக்கி பலர் மாயம்
உத்தராகண்டில் சமோலி மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட மேகவெடிப்பில் பல வீடுகள், வாகனங்கள் இடிபாடுகளுக்குள் புதைந்தன. இதில் பலர் காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உத்தராகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் உள்ள தாராலி என்ற பகுதியில் இன்று அதிகாலை திடீரென மேக…
எங்கள் வேட்பாளர் அரசியலமைப்பு சட்டத்தை மதிப்பவர்- கனிமொழி எம்.பி பேட்டி
நாங்கள் தேர்வு செய்துள்ள வேட்பாளர் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்பவர் என்று கனிமொழி எம்.பி கூறினார். இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்க திடீரென தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்த பதவிக்கு…
யார் இந்த சுதர்சன் ரெட்டி?
இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக ஆந்திராவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் துணை ஜனாதிபதிக்கான தேர்தல் செப்.9-ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில், தேசிய…
துணை ஜனாதிபதி தேர்தல்… உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இந்தியா கூட்டணி வேட்பாளர்
இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் துணை ஜனாதிபதிக்கான தேர்தல் செப்.9-ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி…
துணை ஜனாதிபதி தேர்தல் – பொது வேட்பாளரை களமிறக்குகிறதா இந்தியா கூட்டணி?
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் குறித்து இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்தியாவின் துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய…
அதிர்ச்சி… பெண்கள் குரல்வளையை நெரித்து தரையில் தூக்கிய வீசிய போலீஸார்!
மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி சடலத்துடன் போராட்டம் நடத்திய பெண்களின் குரல்வளையை நெரித்து போலீஸார், தரையில் தூக்கி வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தின் ததியா காவல்…
சுதந்திர தினவிழா கோலாகலம்- 12-வது முறையாக தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றினார். இந்தியாவின் 79-வது சுதந்திரதினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் 12-வது முறையாக இன்று…
ஆக.19-ம் தேதி தான் கெடு- தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பிஹார் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆக.19-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிஹாரில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல்…
மருத்துவமனை 3வது மாடியில் பயங்கர தீ- செவிலியர்கள் செய்த காரியம்!
மத்தியப்பிரேதேசத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 9 நோயாளிகளை செவிலியர்கள் காப்பாற்றியுள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் டாமோவில் மாவட்ட மருத்துவமனை உள்ளது. இங்குள்ள மூன்றாவது மாடியில் பொது வார்டு உள்ளது. நேற்று மாலை திடீரென…
சர்ச்சை…. ஆர்எஸ்எஸ் தலைவர் பெயரில் 2 வாக்காளர் அடையாள அட்டை
திருச்சூரில் ஆர்எஸ்எஸ் தலைவர் கே.ஆர்.ஷாஜி இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவில், மோசடி நடைபெற்றதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பியுள்ளன. அதேபோல பிஹார் மாநில வாக்காளர் பட்டியல் திருத்தத்தில்…