தடை செய்யப்பட்ட அல்கொய்தாவுடன் தொடர்பு- மென்பொருள் பொறியாளர் கைது

தடை செய்யப்பட்ட அல் கொய்தாவுடன் தொடர்பு இருந்ததாக மென்பொருள் பொறியாளரை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் அல்கொய்தா போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும, இளைஞர்களை தீவிரமயமாக்குவதில் பங்கு வகித்ததாகவும் கூறி மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு…

தமிழகம் உள்பட 25 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

தெரு நாய்கடி தொடர்பாக வழக்கில் தமிழ்நாடு உள்ளிட்ட 25 மாநில தலைமைச் செயலாளர்களும் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மற்றும் தலைநகர் பகுதியில் தெருநாய்கள் தொடர்பான உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த பிரச்சனை தொடர்பாக…

பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம்- கிராமம் கொடுத்த பகீர் தண்டனை!

மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவரை நிர்வாணமாக்கி செருப்பு மாலை அணிந்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற மக்கள் அவரை அடித்துக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள தேவம்பிர் கிராமத்தில் தான் இந்த அதிர்ச்சி…

நிலச்சரிவில் புதைந்தது வீடு… 7 மணி நேரமாக நடைபெற்ற மீட்பு போராட்டம்!

கேரளாவில் நேற்று நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீடு புதைந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கேரளா மாநிலம், அடிமாலியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அருகே மலையில் திடீரென  நேற்று நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், பாறைகள் இடிந்து விழுந்ததில் …

துக்க வீட்டில் விருந்து சாப்பிட்ட 5 பேர் உயிரிழப்பு

இறுதிச்சடங்கிற்கு பின் நடைபெற்ற விருந்தில் உணவு சாப்பிட்ட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தின் உள்ள துங்கா கிராமத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த இறப்பிற்கு கிராமத்தினர் சென்றிருந்தனர். இறுதிச்சடங்கு நடைபெற்ற பிறகு இறந்தவர் வீட்டில்…

மத போதகர்கள் மீது கொலைவெறி தாக்குதல்- 8 போலீஸார் சஸ்பெண்ட்

மதபோதகர்களை ஒரு கும்பல் தாக்கும் வீடியோ வைரலான நிலையில் எஸ்.ஐ உள்பட 8 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தின் ஜூதானா பகுதியில் கிறிஸ்தவ மதபோதகர்களை உள்ளூர் மக்கள் சிலர் பிரசங்கம் செய்ய நேற்று  அழைத்துச் சென்றிருந்தனர்.…

பிஹாருக்கு மூன்று மடங்கு அதிக நிதி வழங்கியுள்ளோம்… பிரதமர் மோடி பிரசாரம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பிஹாருக்கு மூன்று மடங்கு அதிக நிதியை வழங்கியது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பிஹார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 243…

போலீஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு… 36 வழக்குகளில் தேடப்பட்டவர் என்கவுன்டர்

கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறிப்பது என கதிகலங்க வைத்த பயங்கர குற்றவாளியான ஃபைசலை போலீஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம். ஷாம்லி மாவட்டத்தில் போகி மஜ்ரா கிராமத்திற்கு அருகே சஞ்சீவ் ஜீவாவின் கும்பலை சேர்ந்தவர்கள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு நேற்று இரவு தகவல்…

பைக் மீது ஆம்னி பேருந்து மோதி தீப்பிடித்தது…. 21 பேர் உடல் கருகி பலி

ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக் மீது ஆம்னி பேருந்து மோதி தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 21 பயணிகள் உடல் கருகி பலியானார்கள். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருவிற்கு காவேரி டிராவல்ஸ் என்ற தனியார் ஆம்னி ஏசி ஸ்லீப்பர் பேருந்து சென்று…

சினிமா பாணியில் நடந்த அதிரடி சம்பவம்… 4 குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

பிஹார் தேர்தலை சீர்குலைக்க சதி செய்த  பயங்கர குற்றவாளிகள் 4 பேர் டெல்லியில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். டெல்லியின் பகதூர் ஷா மார்க்கில் இன்று அதிகாலை டெல்லி மற்றும் பிஹார் காவல்துறை இணைந்து நடத்திய என்கவுன்ட்டரில் ரஞ்சன் பதக் கும்பலைச் சேர்ந்த 4…