உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன், ஏவுகணை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 21 பேர் பலி
உக்ரைன் மீது ட்ரோன், ஏவுகணை மூலம் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. கடந்த மூன்று…
ப்ளீஸ் வேண்டாம்…. பயணிகளின் உயிருக்கு ஆபத்து- இலங்கை விமானப்படை எச்சரிக்கை
விமான நிலையத்தைச் சுற்றி பட்டம் விடுவதால் விமான போக்குவரத்திற்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை விமானப்படை எச்சரித்துள்ளது. விமான நிலையத்தைச் சுற்றி 5 கி.மீ எல்லைக்குள் 300 அடிக்கு அப்பால் காற்றில் பட்டம் பறக்கவிடுவது அல்லது விமானத்தின் செயல்பாடுகளுக்கு இடையூறாக…
கச்சத்தீவை விட்டுக் கொடுக்க மாட்டோம்- நடிகர் விஜய்க்கு இலங்கை பதிலடி
கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பதிலடி தந்துள்ளார். மதுரை பாரபத்தியில் கடந்த 21-ம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய…
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்கள் ஐந்தா, ஏழா?…. டிரம்பின் பேச்சால் குழப்பம்!
இந்தியா, பாகிஸ்தான் சண்டையின் போது 7 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஆபரேஷன்…
நியூயார்க்கில் பயங்கர விபத்து – பேருந்து கவிழ்ந்து 5 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு
நயாகரா நீர்வீழ்ச்சியை ரசித்து விட்டு நியூயார்க் திரும்பிக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் பேருந்து கவிழ்ந்து 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்கா. கனடா எல்லையில் உள்ள உயரமான நயாகரா நீர்வீழ்ச்சியின் அழகைக் காண உலகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள்…
தீப்பற்றி எரிந்த பேருந்தில் அலறல் சத்தம்: 17 குழந்தைகள் உள்பட 71 பேர் கருகி சாவு
ஆப்கானிஸ்தானில் லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் 17 குழந்தைகள் உள்பட 71 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எல்லைக்கட்டுப்பாடு மற்றும் குடியேற்றத் தடை காரணமாக கடந்த சில மாதங்களாக ஈரானில் இருந்து…
இமாச்சலப் பிரதேசத்தில் 2 முறை பயங்கர நிலநடுக்கம் – பொதுமக்கள் பீதி
இமாச்சலப் பிரதேசத்தில் இன்று ஒரே நாளில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.. இமாச்சலப் பிரதேசத்தில் சம்பா பகுதியில் இன்று காலை 4.39மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில…
1,000 அடி அளவிற்கு மெகா சுனாமி அலைகள் தாக்கும்- அமெரிக்காவை எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
அமெரிக்கா மேற்கு கடற்கரையை 1,000 அடி சுனாமி அலைகள் தாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் பசிபிக் பெருங்கடல் கடற்கரையில், காஸ்கேடியா சப்டக்சன் மண்டலத்தில் 1,000 அடி உயர மெகா சுனாமி அலை ஏற்படலாமென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் கடற்கரை பகுதிகளை…
குவைத்தில் பயங்கரம்- கள்ளச்சாராயம் குடித்த 16 இந்தியர்கள் உயிரிழப்பு
குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்த ஒரு தமிழர் உட்பட 16 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு ஆசியாவைச் சேர்ந்த அரபு நாடான குவைத்தில் ஏராளமான இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக கட்டுமானம், மின்சாதனம், போர்வெல், ஓட்டுநர் பணிகளுக்கு…










