கட்டிடங்கள் குலுங்கின… பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் உள்ள மிண்டனோ தீவில் இன்று காலை 9.43 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மெனே நகர் அருகே…

கொலை நடப்பதை செல்போனில் படம் எடுத்தவர் சுட்டுக் கொலை… அடுத்தடுத்து 4 பேர் சாவு

காரில் வந்த மர்மநபர் ஒருவர், இரண்டு இடங்களில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். இதன்பின் கொலையாளியும் தற்கொலை செய்து கொண்டார். பெண் கொலை அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் பகுதியில் உள்ள சுகர்லேண்ட்டிற்கு காரில் வந்த மர்மநபர் திடீரென துப்பாக்கியால்…

எவரெஸ்ட் சிகரத்தில் பனிப்புயல்… 16,000 அடி உயரத்தில் சிக்கிய 1,000 பேரின் கதி?

எவரெஸ்ட் மலைத் தொடர்களின் கிழக்குச் சரிவுகளில் உள்ள உயரமான மலை முகாம்களில் 1,000 பேர் வரை சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்கே திபெத் பிராந்தியம் அமைந்துள்ளது. இங்குள்ள…

உலகப் புகழ்பெற்ற ஈபிள் டவர் மூடல்… சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

வேலைநிறுத்தப் போராட்டத்தால் உலகப் புகழ்பெற்ற ஈபிள் டவர் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். சமீப காலமாக பிரான்ஸ் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அந்த நாட்டின் அரசு பல்வேறு செலவு குறைப்பு நடவடிக்கைகளில்…

இந்திய மக்கள் அவமானகரமான முடிவை எடுக்கமாட்டார்கள்… புதின் நம்பிக்கை

இந்தியா நமது எரிசக்தி விநியோகங்களை மறுத்தால், அது ஒரு குறிப்பிட்ட இழப்பைச் சந்திக்கும். இப்படிப்பட்ட அவமானகாரமான முடிவுகளை இந்தியர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று ரஷ்யா அதிபர் விளாடிமின் புதின் கூறியுள்ளார். ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யக்கூடாது…

தேவாலயம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து- 25 பேர் உடல் நசுங்கி பலி

வடக்கு எத்தியோப்பியாவில் இன்று அதிகாலை கட்டுமானப் பணியின் போது திடீரென தேவாலய சாரம்  இடிந்து விழுந்ததில் 25 பேர் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். வடக்கு எத்தியோப்பியாவின் அம்ஹாராவில் மென்ட்சார் சென்கோரா அரேர்டி மரிஜாம் தேவாலயத்தின் கட்டுமானப் பணி இன்று காலை…

புதிய வரலாறு படைத்தார் எலான் மாஸ்க்… சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலர்!

உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்துடன் உலா வரும் எலான் மஸ்க் மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளளார். அமெரிக்காவில் உள்ள போர்ப்ஸ் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 500 மில்லியன்…

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் தீவிரம்… துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலி

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக அவாமி அதிரடி குழு தலைமையிலான போராட்டத்தில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு பிரிவினையின்போது, ஜம்மு – காஷ்மீரின் ஒரு பகுதியை உரிமம் கொண்டாடி, நம் அண்டை நாடான பாகிஸ்தான் ஆக்கிரமித்தது. அந்த…

ஏடன் வளைகுடாவில் டச்சு கப்பல் மீது தாக்குதல்- ஹூதி அமைப்பினர் கைவரிசையா?

ஏடன் வளைகுடாவில் டச்சு சரக்குக் கப்பல் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்த கப்பல் தீப்பிடித்து மிதந்து கொண்டிருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய கடல்சார் பணிக்குழு தெரிவித்துள்ளது ஏடன் வளைகுடாவில் டச்சு நாட்டுக் கொடியுடன் வந்து கொண்டிருந்த எம்.வி.மினர்வாகிராட்ச் சரக்கு கப்பல்…

தேவாலயத்தில் மர்மநபர் சரமாரி துப்பாக்கிச்சூடு- 4 பேர் உயிரிழந்த சோகம்

தேவாலயத்திற்குள் லாரியுடன் புகுந்த மர்மநபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவின் டெட்ராய்டிலிருந்து 50 மைல் வடக்கே மிச்சிகனில் கிராண்ட் பிளாங்கில், மோர்மன் தேவாலயம் உள்ளது. அங்கு நேற்று நூற்றுக்கணக்கானோர்…