பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் – ஆப்கானிஸ்தான் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலி

பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஆப்கானிஸ்தான் 3 கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் கிழக்கு பக்திகா மாகாணத்தில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஷரானா என்ற இடத்தில், அடுத்த மாதம் பாகிஸ்தான்…

போர்க்களமான முன்னாள் பிரதமரின் இறுதிச்சடங்கு- துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு

கென்யா முன்னாள் பிரதமர் இறுதிச்சடங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் கண்ணீர் புகைகுண்டு வீச்சில் 4 பேர் பலியானார்கள். கென்யாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை ரைலா ஒடிங்கா (80) பிரதமராக இருந்தார்.…

சீனாவுடன் ரகசிய தொடர்பு அம்பலம்… அமெரிக்காவில் இந்திய ஆய்வாளர் கைது

சீனா அரசின் அதிகாரிகளை சந்தித்ததாக அமெரிக்காவில் இந்திய நாட்டைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவர் ஆஷ்லே டெல்லிஸ். இவர் மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் படித்தவர்; அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்…

திடீர் கனமழை…தங்கச்சுரங்கம் இடிந்து 14 தொழிலாளர்கள் பலி

திடீரென பெய்த கனமழையால் தங்கக்சுரங்கம் இடிந்து 14 தொழிலாளர்கள் பலியானார்கள் வெனிசுலா நாட்டில் தங்கம், செம்பு, வைரம் மற்றும் விலைமதிப்பற்ற உலோகக் சுரங்கங்கள் நிறைந்துள்ளன. இதனால் இங்கு சட்ட விரோதமாக ஏராளமான தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுரங்கங்களில் லட்சக்கணக்கானோர்…

மாஸ்கோவை குறிவைக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவேன்… டிரம்ப் மிரட்டல்!

உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை வழங்குவேன் என்று ரஷ்யாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். உக்ரைனில் நடக்கும் போர் விரைவில் தீர்க்கப்படாவிட்டால், அந்த நாட்டிற்கு 2,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் டோமாஹாக் ஏவுகணைகளை வழங்குவேன் என்று அமெரிக்க…

சோகம்…பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் பலி

மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னப்பிரிக்காவின் தலைநகர் பிரிட்டோரியாவுக்கு வடக்கே 250 மைல் தொலைவில் லிம்போபோவின் வடக்கு மாகாணத்தில் உள்ள லூயிஸ் டிரைகார்ட் நகரத்திற்கு அருகே இந்த விபத்து நடந்துள்ளது.…

அதிர்ச்சி…நேபாள சிறைச்சாலைகளில் இருந்து 13,000 கைதிகள் எஸ்கேப்

நேபாளத்தில் பல்வேறு சிறைச்சாலைகளில் இருந்து 13,000 கைதிகள் தப்பியோடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் ஆட்சியில் இருந்தவர்களின் ஊழல் விஷயங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் பரவின. இதனால் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ‘ஜென் இசட்’ எனும்…

ராணுவ ஆயுத ஆலையில் பயங்கர வெடிவிபத்து… 19 பேரை காணவில்லை!

ராணுவ ஆயுத ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணத்தின் கிராமப்புறத்தில் ராணுவ வெடிமருந்து உற்பத்தி ஆலை இயங்கி வந்தது. இங்கு ராணுவ மற்றும் விண்வெளித் தொழில்களுக்கான…

தீவிரமடையும் வர்த்தக போர்… சீனாவிற்கு மேலும் 100 சதவீத வரி விதிப்பு- டிரம்ப் அதிரடி

சீனாவுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது வரி விதிப்பினை அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் தீவிரப்படுத்தி…

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீர் புகை- பயணிகளுக்கு மூச்சுத்திணறல்

லண்டனுக்குச் சென்ற விமானத்தில் இருந்து புகை வெளியேறியதால் பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் புறப்பட்டுச் சென்றது. அப்போது அந்த விமானத்தில் விமானிகள்…