ஆம்னி பேருந்துகள் வெளிமாநிலங்களுக்கு இன்று முதல் செல்லாது…காரணம் என்ன?

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி இடையே ஆம்னி பேருந்துகள் இன்று மாலை முதல் இயக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆம்னி பேருந்து உரிமையாளர்களின்  சங்கங்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ” தமிழ்நாட்டில் இருந்து கேரளா…

வந்தே பாரத் 4 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்… தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

வாரணாசியில் இருந்து 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் இருந்து 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர…

தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் கேரளாவிற்கு செல்லாது…திடீர் அறிவிப்பின் பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு ஆம்னி பேருந்துகள் செல்லாது என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர்…

ஆந்திரா, புதுச்சேரியில் 67 ரயில்கள் திடீரென ரத்து…காரணம் என்ன?

மொந்தா புயல் காரணமாக ஆந்திரா, புதுச்சேரியில் 67  ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள மொந்தா புயல் இன்று (அக்.28) மாலை அல்லது இரவு ஆந்திரா மாநிலம், மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகே கரையைக்…

தீபாவளி போனஸ் குறைக்கப்பட்டதால் ஆத்திரம் – கட்டணம் வசூலிக்காமல் டோல்கேட்டை திறந்து விட்ட ஊழியர்கள்!

தீபாவளி போனஸ் குறைக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் 5 ஆயிரம் வாகனங்களுக்கு பணம் வாங்காமல் டோல்கேட்டை திறந்து விட்டதால் நிறுவனத்திற்கு 30 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தீபாவளி என்றாலே வழங்கப்படும் மிகை ஊதியமான போனஸை அனைத்து ஊழியர்களும் எதிர்பார்ப்பார்கள். இந்தியா முழுவதும்…

தீபாவளி பண்டிகை…சொந்த ஊர் செல்பவர்களுக்கு இன்று முதல் 110 சிறப்பு ரயில்கள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்காக இன்று முதல் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தாம்பரம்-திருச்சி (வண்டி எண் 06191), திருச்சி-தாம்பரம் ( வண்டி…

தீபாவளி பண்டிகை… விமானங்களில் 6 மடங்கு கட்டணம் உயர்வு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமானக் கட்டணம் 6 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் அக்டோபர் 20-ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவது வழக்கம்.…

தீபாவளிக்கு இன்று முதல் 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்காக இன்று முதல் 20,378 சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்குகிறது. தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் வருகிற அக்டோபர் 20-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு…

கனமழையால் திடீர் நிலச்சரிவு… பேருந்து மண்ணுக்குள் புதைந்து 18 பேர் பலியான சோகம்

இமாச்சலப் பிரதேசத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து நிலச்சரிவில் சிக்கி புதையுண்டதால் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திடீர் நிலச்சரிவு ஹரியாணாவின் ரோஹ்தக் பகுதியில் இருந்து இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள…

இதெல்லாம் கூடாது… நிபந்தனைகளுடன் நயினார் நாகேந்திரன் பிரச்சாரத்திற்கு போலீஸ் அனுமதி

மதுரையில் அக்டோபர் 12-ம் தேதி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணிகள், குழந்தைகள், கலந்து கொள்ள போலீஸார் தடை விதித்துள்ளனர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து…