சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் சரத்குமார்?… அமித்ஷாவுடன் நேரில் சந்திப்பு

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பாஜக நிர்வாகியான நடிகர் சரத்குமார் நேரில் சந்தித்து பேசியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்ல் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், நாம் தமிழர்,…

இனிமேல் இந்த 7 பேருக்குத்தான் போலீஸ் மரியாதை… தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு

குடியரசுத் தலை​வர், பிரதமர், ஆளுநர், முதல்​வர் உட்பட 7 பேருக்கு மட்​டும் காவல்​துறை அரசு மரி​யாதை அளிக்​கப்பட வேண்​டும் என தமிழ்நாடு அரசு வெளி​யிட்டுள்ள அரசாணை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட அரசாணையில், தமிழகத்திற்கு மிக…

அதிமுகவில் சுனாமி வந்த போதே நிலையாக இருந்தவர்- செங்கோட்டையனுக்கு ஓபிஎஸ் சான்றிதழ் !

மனசாட்சியுடன் பேசிய செங்கோட்டையனுக்கு பக்கபலமாக இருப்போம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம், போடி பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு முன்னாள் முதலமைச்சர்…

செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம் தான்… சசிகலா பெருமிதம்

செங்கோட்டையன் தனது உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம் தான் என்பது நிரூபித்துள்ளார் என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார். கோபிச்செட்டிபாளையத்தில் அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில்…

அதிமுகவை ஒருங்கிணைக்க பாஜக ரெடி- நயினார் நாகேந்திரன் பேட்டி

அதிமுக ஒருங்கிணைப்புக்கு தேவைப்பட்டால் நாங்கள் பேசவும் தயாராக உள்ளோம் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இதனால் ஈரோடு…

பிரிந்தவர்களை அதிமுகவில் சேர்க்க எடப்பாடிக்கு 10 நாட்கள் கெடு – செங்கோட்டையன் பேட்டி

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே…

திண்டிவனத்தில் திமுக கவுன்சிலர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பட்டியல் சமூக ஊழியர்!

திண்டிவனத்தில் திமுக பெண் கவுன்சிலர் காலில் விழுந்து பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஊழியர் மன்னிப்புக் கேட்ட விவகாரம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் பணியாற்றி வருகிறார்.…

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சிக்கலோ சிக்கல்!

சென்னை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98 கோடி முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில்,  அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர்…

அடுத்த 24 மணி நேரத்திற்குள்…. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை

வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட இந்தியா முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மட்டுமின்றி…

அதிமுகவிற்குள் முட்டல், மோதல்… எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் மீண்டும் போர்க்கொடி

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள மூத்த தலைவர் செங்கோட்டையன் செப்டம்பர் 5-ம் தேதி முக்கிய முடிவை எடுக்க இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த…