கடும் நெருக்கடியில் தமிழ்நாட்டின் உற்பத்தித் துறை- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டின் வலுவான உற்பத்தித் துறை, இதுவரை கண்டிராத ஒரு நெருக்கடியை தற்போது எதிர்கொள்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் இந்தியாவின் பொருட்களுக்கு 25 சதவீத வரி…

சென்னை கோட்டையில் கொடியேற்றுவோம்- நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைக்கும். அப்போது நாம் சென்னை கோட்டையில் கொடி ஏற்றுவோம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். இந்தியாவின் 79-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் இன்ற…

சுதந்திர திருநாளில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய 9 அறிவிப்புகள்

விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அறித்துள்ளார். 79-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் தலைநகரான…

சகோதரத்துவம், நல்லிணக்கம் நீடிக்க நல்வாழ்த்துகள்- தவெக தலைவர் விஜய்!

மதச்சார்பின்மை, சகோதரத்துவம், நல்லிணக்கம் நீடிக்க அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 79-வது சுதந்திரதினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொர்பாக…

தூய்மை பணியாளர்களின் மாண்பை திராவிட மாடல் அரசு விட்டுக்கொடுக்காது- மு.க.ஸ்டாலின்!

தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என…

நள்ளிரவில் கைது செய்ய தூய்மைப் பணியாளர்கள் நக்சலைட்டுகளா?- எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

நள்ளிரவில் அடாவடித்தனமாக, வலுக்கட்டயாமாக கைது செய்ய தூய்மைப் பணியாளர்கள் என்ன சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம்…

மதுரை மேயர் பதவியை பறிக்கத் தயங்கும் திமுக- பின்னணி முழு விவரம்

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கில் பொன் வசந்த் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவியான இந்திராணியின் மேயர் பதவியைப் பறிக்க திமுக தயங்குவதாக கூறப்படுகிறது. இதனால் இப்பிரச்னையை கையில் எடுக்க எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றன. மதுரை மாநகராட்சியின் மேயராக…

தமிழக ஆளுநரிடம் பட்டம் பெற விரும்பவில்லை- ஷாக் கொடுத்த நாகர்கோவில் மாணவி!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்து பட்டம் பெறுவதை தவிர்த்து விட்டு பல்கலைக்கழக துணைவேந்தரிடம் நாகர்கோவிலை சேர்ந்த மாணவி பட்டம் பெற்ற நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், தமிழ்நாடு…

வீர வசனம் பேசும் மு.க.ஸ்டாலின் பம்மி பதுங்கிக் கொள்வது ஏன்?- இபிஎஸ் கேள்வி

வீர வசனம் பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கான கேள்விகளை, குறிப்பாக சட்டம் ஒழுங்கைப் பற்றிக் கேட்டால் மட்டும் பம்மிப் பதுங்கிக் கொள்வது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி…

அதிமுகவின் ஸ்விட்ச் போர்டு டெல்லியில் இருக்கிறது- மைத்ரேயன் பகீர் குற்றச்சாட்டு

அதிமுகவின் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய ஸ்விட்ச் போர்டாக டெல்லி இருக்கிறது என்று மைத்ரேயன் கூறியுள்ளார். சென்னையின் பிரபல புற்றுநோய் நிபுணரான மைத்ரேயன் கடந்த 1991-ல் பாஜகவில் இணைந்து, மாநில செயற்குழு உறுப்பினர், மாநில அறிஞர் அணி தலைவர், பொதுச் செயலாளர், மாநில…