3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்- தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை…

இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும்…. எடப்பாடிக்கு மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

ஒரு முன்னாள் முதல்வர் ஆம்புலன்ஸ் டிரைவர் பெயரை நோட் பண்ணு, வண்டி நம்பரை நோட் பண்ணு, என்று மிரட்டல் தொனியில் பேசுவதை இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான …

டி.ஆர்.பாலு மனைவியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலரஞ்சலி

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் மனைவியும், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவின் தாயாருமான ரேணுகாதேவி உடல்நலக்குறைவால் இன்று…

சோகம்… டி.ஆர்.பாலுவின் மனைவி காலமானார்

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவியும், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது (80). கடந்த சில மாதங்களாக நுரையீரல் பாதிப்புக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் ரேணுகாதேவி சிகிச்சை பெற்று வந்தார். இதனால் கடந்த…

தேர்தல் ஆணையத்திற்கு மு.க.ஸ்டாலின் சரமாரியாக 7 கேள்வி!

பிஹாரில் வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் என்று தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹாரில் தீவிர வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி முடிந்தநிலையில், கடந்த 1-ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.…

நம்மால் அரசியல் வரலாறு நிகழப்போவது நிஜம்- தவெக தலைவர் விஜய் கடிதம்

மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் நம் தமிழ்நாட்டு மண்ணில், நம்மால் நிகழப் போவது நிஜம் என்று கட்சி தொண்டர்களுக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை பாரப்பத்தியில் ஆக.21-ம்…

குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: மு.க.ஸ்டாலினுக்கு போன் போட்ட ராஜ்நாத் சிங்!

குடியரசு துணைத்தலைவர் வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர், தனது பதவியை கடந்த மாதம்…

எச்சரிக்கும் வானிலை மையம்- வங்கக்கடலில் வலுப்பெறும் புயல் சின்னம்

வங்கக்கடலில் நிலவிய புயல் சின்னம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று…

தேர்தலில் உறுதியாகப் போட்டியிடுவேன்: சொல்கிறார் டி.டி.வி தினகரன்

சட்டமன்ற தேர்தலில் உறுதியாகப் போட்டியிடுவேன். அது எந்த தொகுதி என்பது அடுத்த 2026 ஜனவரி மாதம் உங்களுக்கு தெரியும் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…

ஐ.பி வீட்டில் நடக்கும் ரெய்டு பழிவாங்கும் நடவடிக்கை- செல்வப்பெருந்தகை கண்டனம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை ரெய்டு நடவடிக்கைக்கு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில்…