டெல்லி முதலமைச்சரின் தலைமுடியைப் பிடித்து தாக்குதல்- மர்மநபரால் பரபரப்பு
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவை மர்மநபர் ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி முதலமைச்சராக இருப்பவர் ரேகா குப்தா. பாஜகவைச் சேர்ந்த இவர், சிவில் லைன்ஸில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பொதுமக்களிடம்…
8 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை: அலறும் திண்டுக்கல்!
திண்டுக்கல்லில் மாவட்டத்தில் எஸ்டிபிஐ மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா வீடு உள்பட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு பாபநாசம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக அந்த சோதனை…
3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்- தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை…
இமாச்சலப் பிரதேசத்தில் 2 முறை பயங்கர நிலநடுக்கம் – பொதுமக்கள் பீதி
இமாச்சலப் பிரதேசத்தில் இன்று ஒரே நாளில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.. இமாச்சலப் பிரதேசத்தில் சம்பா பகுதியில் இன்று காலை 4.39மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில…
எங்கள் வேட்பாளர் அரசியலமைப்பு சட்டத்தை மதிப்பவர்- கனிமொழி எம்.பி பேட்டி
நாங்கள் தேர்வு செய்துள்ள வேட்பாளர் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்பவர் என்று கனிமொழி எம்.பி கூறினார். இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்க திடீரென தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்த பதவிக்கு…
இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும்…. எடப்பாடிக்கு மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
ஒரு முன்னாள் முதல்வர் ஆம்புலன்ஸ் டிரைவர் பெயரை நோட் பண்ணு, வண்டி நம்பரை நோட் பண்ணு, என்று மிரட்டல் தொனியில் பேசுவதை இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான …
யார் இந்த சுதர்சன் ரெட்டி?
இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக ஆந்திராவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் துணை ஜனாதிபதிக்கான தேர்தல் செப்.9-ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில், தேசிய…
துணை ஜனாதிபதி தேர்தல்… உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இந்தியா கூட்டணி வேட்பாளர்
இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் துணை ஜனாதிபதிக்கான தேர்தல் செப்.9-ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி…
டி.ஆர்.பாலு மனைவியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலரஞ்சலி
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் மனைவியும், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவின் தாயாருமான ரேணுகாதேவி உடல்நலக்குறைவால் இன்று…
சோகம்… டி.ஆர்.பாலுவின் மனைவி காலமானார்
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவியும், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது (80). கடந்த சில மாதங்களாக நுரையீரல் பாதிப்புக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் ரேணுகாதேவி சிகிச்சை பெற்று வந்தார். இதனால் கடந்த…