அதிகாலையில் சோகம்… டிராக்டர் மீது லாரி மோதி 9 பக்தர்கள் பலி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலையில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 43 பேர் படுகாயமடைந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம், காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரபாத்பூர் கிராமத்திலிருந்தைச் சேர்ந்த 61 பேர் ஒரு…
அறிவியல் என்பது கட்டுக்கதை அல்ல- அனுராக் தாக்கூருக்கு கனிமொழி கண்டனம்
மாணவர்களை தவறாக வழிநடத்துவது நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள அறிவு, பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையை அவமதிப்பதாகும் என தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி கூறினார். இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு…
கர்ப்பிணி என்றும் பாராமல் காதல் மனைவியை துண்டு, துண்டாக வெட்டிக்கொன்ற கணவன்!
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை துண்டு, துண்டாக வெட்டி கணவன் ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள மெடிபள்ளியில் பாலாஜி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திர ரெட்டி(26). தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். காமரெட்டிகுடா…
வானில் பிறை தெரிந்தது – செப்டம்பர் 5-ம் தேதி மிலாடி நபி விழா!
இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகைகளில் ஒன்றான மிலாடி நபி விழா செப்டம்பர்: 5-ம்தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசு தலைமை காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இஸ்லாமிய மக்களின் புனிதப் பண்டிகைகளில் ஒன்று மிலாடி நபி. இறை தூதர் முகமது நபியின் பிறந்த நாளாக…
என்னது அனுமன் முதல் விண்வெளி வீரரா?: பாஜக எம்.பி பேச்சால் திகைத்த பள்ளி மாணவர்கள்!
உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன் தான் என பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் ட்ரோலாகி வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு…
நான் பகவான் ஸ்ரீராமனா?- நயினார் நாகேந்திரன் ஆவேசம்
பகவான் ஸ்ரீராமனுடன் என்னை ஒப்பிட்டு சில பதாகைகள் வெளியிடப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், பகவான் ஸ்ரீ ராமருடன் என்னை ஒப்பிட்டு நேற்று…
7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்கிறார் பிரதமர் மோடி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் இந்த பயணத்தை ஆக.29-ம் தேதி தொடங்குகிறார். ஜப்பானில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்.…
அப்பலோவில் அனுமதி- பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணிக்கு என்ன ஆச்சு?
பாட்டாளி மக்கள் கட்சி கவுரவ தலைவர் ஜி.கே. மணி வானகரம் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவ தலைவராக இருப்பவர் ஜி.கே.மணி. சட்டமன்ற உறுப்பினரான இவர் பாமக நிறுவன தலைவர் ஜி.கே.மணிக்கும், அவரது மகன் ராமதாஸ்க்கும் இடையே நடக்கும்…
உச்சம் தொட்டம் தங்கம் விலை: ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்வு!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்ததால் ஒரு சவரன் 74,520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை இந்தியாவில் சர்வதேச அளவிலான வணிகச் சூழலை பொறுத்து தினசரி மாற்றியமைக்கப்படுகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தாறுமாறாக…
சென்னையில் மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலி- ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேற்கு திசைக் காற்றின் வேகமாற்றம் காரணமாக, பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த…