மோடியின் கெத்து குறைகிறது… காங்கிரஸின் கை ஓங்குகிறது- இந்தியா டுடே கருத்துக் கணிப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. தேசத்தின் மனநிலை (Mood of the Nation) என்ற பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா டுடே கருத்துக்கணிப்பு…

22 பேரும் குற்றவாளிகள்- ஆம்பூர் கலவர வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

ஆம்பூர் கலவர வழக்கில் 22 பேரும் குற்றவாளிகள் என திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா(25). இவர் பள்ளிகொண்டாவில் தோல் காலணி நிறுவனத்தில்…

ப்ளீஸ் வேண்டாம்…. பயணிகளின் உயிருக்கு ஆபத்து- இலங்கை விமானப்படை எச்சரிக்கை

விமான நிலையத்தைச் சுற்றி  பட்டம் விடுவதால் விமான போக்குவரத்திற்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை விமானப்படை எச்சரித்துள்ளது. விமான நிலையத்தைச் சுற்றி 5 கி.மீ எல்லைக்குள் 300 அடிக்கு அப்பால் காற்றில் பட்டம் பறக்கவிடுவது அல்லது விமானத்தின் செயல்பாடுகளுக்கு இடையூறாக…

ஆக.30-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம்!

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆக.30-ம் தேதி ஜெர்மன் செல்கிறார். தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்று தொழிலதிபர்களை சந்தித்து…

தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை- 7 முதல் 11 செ.மீ மழை கொட்டப்போகிறது

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் சுமார் 7 முதல் 11 செ.மீ கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா கடலோரப்பகுதிக்கு அப்பால் வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை ஆழ்ந்த…

கச்சத்தீவை விட்டுக் கொடுக்க மாட்டோம்- நடிகர் விஜய்க்கு இலங்கை பதிலடி

கச்சத்தீவை இந்தியாவுக்கு  ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பதிலடி தந்துள்ளார். மதுரை பாரபத்தியில் கடந்த 21-ம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய…

அப்போது மு.க.ஸ்டாலின் எங்கே போனார்?- பிரசாந்த் கிஷோர் கேள்வி

தமிழ்நாட்டில் பிஹாரிகள் தாக்கப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார் என்று ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு…

பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி- சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று சேலம் கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் முக்கிய வழித்தடங்களில் ரயில்வே நிர்வாகம்…

அமெரிக்க வரி உயர்வால் திருப்பூரின் ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு- மு.க.ஸ்டாலின் வருத்தம்

அமெரிக்காவின் வரி உயர்வால் திருப்பூரில் 3 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரிவிதிப்பால்…

வீடு புகுந்து மாணவியை சுட்டுக்கொலை செய்த வாலிபர்- காதலை துண்டித்ததால் ஆத்திரம்!

மேற்கு வங்காளத்தில் 19 வயது கல்லூரி மாணவியை வீட்டிற்குள் புகுந்து கொலை செய்த காதலனை போலீஸார் தேடி வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் உள்ள கிருஷ்ணநகரைச் சேர்ந்தவர் இஷிதா மாலிக்(19).  விக்டோரியா கல்லூரியில் சேர்ந்து படித்து வந்த இஷிதா மாலிக் மருத்துவம் படிக்க…