பிஹார் தேர்தல் – உ.பியில் இருந்து வெள்ளமென பாயும் மதுபானம்!

பிஹாரில் நடைபெறும் சட்டமன்ற தேரதலை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து அதிக அளவு மதுபானம் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பிஹார் மாநிலத்தில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நேரத்தில் வாக்குகளைப்…

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – இன்று முக்கிய முடிவு எடுக்கிறார் எடப்பாடி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை,…

பாஜக நிர்வாகி சதீஷ்குமார் தள்ளு முள்ளுவில் இறந்து போனார்- சிவகங்கை காவல்துறை விளக்கம்

சிவகங்கை நகர வர்த்தக பிரிவின் தலைவர் சதீஷ் குமார் மரணம் முன்பகையில் நடக்கவில்லை என மாவட்ட காவல்துறை கூறியுள்ளது. சிவகங்கை நகர வர்த்தக பிரிவின் தலைவர் சதீஷ் குமார். இவர் சிவகங்கை காவலர் குடியிருப்பு எதிரே வாகன பழுது நீக்கும் கடை…

அடிதடி- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்!

மாணவர்கள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலையடுத்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், அபிஷேகப்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,…

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை !

தென்காசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை ஒட்டி பள்ளிகளுக்கு இன்று பிற்பகல் 1 மணி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது…

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன், ஏவுகணை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 21 பேர் பலி

உக்ரைன் மீது ட்ரோன், ஏவுகணை மூலம் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. கடந்த மூன்று…

பாஜக கூட்டணிக்கு வருவாரா திருமா?- நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மனரீதியாக எங்களை ஆதரிக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக நெல்லையில் அவர் நேற்று இரவு செய்தியாளர்களிடம் கூறுகையில், ” பிஹாரில், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மக்களவை…

426 மாணவர்கள் உணவில் விஷத்தை கலந்த ஆசிரியை- பதற வைக்கும் சம்பவம்!

426 மாணவர்கள் சாப்பிடும் உணவில் விஷத்தைக் கலந்த ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பகேலா கிராமத்தில் அரசு குடியிருப்பு போர்டோ கேபின் பள்ளி உள்ளது. இப்பள்ளியை ஒட்டியே விடுதியும் உள்ளது. இந்த…

பகீர்… 7வது மாடியில் இருந்து குதித்து பெண் வக்கீல் தற்கொலை!

மகாராஷ்டிராவில் 7 வது மாடியில் இருந்து குதித்து பெண் வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம், உல்ஹாஸ் நகரைச் சேர்ந்தவர் சரிதா கான்சந்தானி. பிரபல வழக்கறிஞரான இவர் சமூக சேவை…

சிவகங்கையில் பயங்கரம்…. பாஜக நிர்வாகி அடித்துக் கொலை

சிவகங்கையில் பாஜக வர்த்தகப் பிரிவு தலைவர்  சதீஷ் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை நகர வர்த்தக பிரிவின் தலைவர் சதீஷ். இவர் கட்சிப் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். அத்துடன் சிவகங்கை காவலர் குடியிருப்பு எதிரே…