ரஷ்ய அதிபருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!
அமெரிக்காவின் வரி விதிப்புக்கு மத்தியில் சீனாவில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்கச் சென்ற இந்திய…
பூலித்தேவரின் தியாகத்தை நினைவு கூர்வோம்- நயினார் நாகேந்திரன்!
பூலித்தேவரின் வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்து, அவருக்கு நம் வணக்கங்களைச் செலுத்துவோம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் 310-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டிj பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…
கிழக்கு ஆப்கானிஸ்தானை கிடுகிடுக்க வைத்த நிலநடுக்கம்- வீடுகளுக்குள் புதைந்து 20 பேர் உயிரிழப்பு
கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதில் வீடுகள் இடிந்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைப்பகுதியில் நேற்று நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் எல்லை அருகே அமைந்துள்ள…
தமிழ்நாட்டில் 38 டோல்கேட்டுகளில் நள்ளிரவு முதல் கட்டணம் அதிரடியாக உயர்வு!
தமிழ்நாட்டில் உள்ள 38 டோல்கேட்டுகளில் (சுங்கச்சாவடி) கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 1 லட்சத்து 44 ஆயிரத்து 634 கிலோ மீட்டர் நீளமுள்ள…
கியாஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு… எவ்வளவு தெரியுமா?
வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு 51 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு…
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் விபரீதம்- உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) கிரிக்கெட் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் 2025-ம்…
பாஜக கூட்டணியில் தேமுதிகவா?- எல்.கே.சுதீஷ் பதில்
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் பதிலளித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் 24-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு…
ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சஸ்பெண்ட் இல்லை– அரசாணை வெளியீடு!
ஓய்வு பெறுகிற நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை இனி கிடையாது என்று விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வது சரியல்ல, எனக்கூறி, அதை பரிசீலிக்க…
வரி விதிக்க டிரம்பிற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை- சாட்டையை சொடுக்கிய அமெரிக்கா நீதிமன்றம்
அவசரகால அதிகாரங்களின் கீழ் அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் , பல்வேறு நாடுகளுக்கு அளவிற்கு அதிகமான வரிகளை விதித்துள்ளார். இந்திய பொருட்கள் மீது…
சீனாவில் மோடி-விளாடிமிர் புதின் சந்திப்பு – உறுதி செய்தது ரஷ்யா!
சீனாவில் இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே சந்திப்பு நடைபெற உள்ளது என்பதை கிரெம்ளின் மாளிகை உறுதி செய்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். அங்கு ஜப்பான் பிரதமர் ஷிகெரு…