குற்றம் சாட்டிய அடுத்த நாளே கட்டம் கட்டப்பட்ட கவிதா- தெலங்கானா அரசியலில் பரபரப்பு
பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர்களை தவறாக விமர்சனம் செய்ததாக சட்டமேலவை உறுப்பினரும், தனது மகளுமான கவிதாவை சஸ்பெண்ட் செய்வதாக தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். தெலங்கானாவின் முன்னாள் முதலமைச்சரும், பாரதிய ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் தலைவராக இருப்பவர்…
அடுத்த 24 மணி நேரத்திற்குள்…. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட இந்தியா முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மட்டுமின்றி…
உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியீடு- இந்தியாவிற்கு இத்தனையாவது இடமா?
உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை உலக அமைதி குறியீடு வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தை ஐஸ்லாந்து பிடித்துள்ளது. உலகின் பாதுகாப்பான நாடு குறித்த தரிவரிசையை 2025 உலக அமைதி குறியீடு வெளியிட்டுள்ளது. ராணுவமயமாக்கல், வெளிப்புற மோதல்கள், கொலை, பயங்கரவாதம் போன்ற 23…
அதிமுகவிற்குள் முட்டல், மோதல்… எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் மீண்டும் போர்க்கொடி
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள மூத்த தலைவர் செங்கோட்டையன் செப்டம்பர் 5-ம் தேதி முக்கிய முடிவை எடுக்க இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த…
ஜெர்மனி பயணத்தில் ரூ.7,020 கோடி மதிப்புள்ள 26 ஒப்பந்தங்கள்- மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
ஜெர்மனி பயணத்தில் ரூ.7,020 கோடி மதிப்புள்ள 26 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், TNRising என்ற பெயரில் ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில், ரூ. 3,819 கோடி மதிப்புள்ள 23…
டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் – ஆசிரியர்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஆசிரியராக பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. மத்திய மாநில அரசுகளால் ஆண்டு தோறும் டெட் ( Teachers Eligibility Test) எனப்படும்…
திமுக செயலாளர் வீட்டில் 140 பவுன் நகை கொள்ளை- காட்டாங்கொளத்தூரில் பரபரப்பு
காட்டாங்குளத்தூர் திமுக இளைஞணி செயலாளர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 140 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் யமுனாபாய். இவரது மகன் ரத்தீஸ்.…
மாதம் ரு.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம்… பவர்கிரிட்டில் 1543 பணியிடங்கள் காலி!
இந்திய மின் கட்டமைப்பு கழகம் (பவர்கிரிட்) நிறுவனத்தில் 1543 பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 17-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணபிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பவர்கிரிட் என்பது இந்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும் . இது…